Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்
    மாநிலம்

    பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

    adminBy adminAugust 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்டுக்கல்: பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார்.

    திண்​டுக்​கல் எம்​விஎம் அரசு மகளிர் கலைக் கல்​லுாரி​யில் 2 நாட்​கள் நடை​பெறும் உலக பழங்​குடி​யினர் தின விழாவை ஆதி​தி​ரா​விடர்நலத் துறை அமைச்​சர் மா.ம​திவேந்​தன் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை கூடு​தல் செய​லா​ளர் உமாமகேஸ்​வரி தலைமை வகித்​தார். திண்​டுக்​கல் ஆட்​சி​யர் சரவணன் வரவேற்​றார். பழங்​குடி​யினர் நலத் துறை இயக்​குநர் அண்​ணாதுரை, திண்​டுக்​கல் எம்​.பி. சச்​சி​தானந்​தம், பழநிஎம்​எல்ஏ செந்​தில்​கு​மார், மாநில பழங்​குடி​யினர் நல வாரி​யத் தலை​வர் கனி​மொழி முன்​னிலை வகித்​தனர்.

    பழங்​குடி மக்​களுக்​கான ‘தொல்​குடி’ இணை​யதளத்தை அமைச்​சர் மா.ம​திவேந்​தன் தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது: தொல்​குடி திட்​டத்​தின் முக்​கிய நோக்​கம் பழங்​குடி​யின சமூகத்​தைச் சேர்ந்​தவர்​களை கல்​வி,கலாச்​சா​ரம், பொருளா​தார மேம்​பாடு அடையச் செய்​வ​தாகும். பழங்​குடி​யின மக்​களின் வேளாண்பொருட்​களை மதிப்​புக் கூட்​டப்​பட்ட பொருட்​களாக உரு​வாக்​கி,சந்​தைப்​படுத்​த உதவிகள் செய்யப்படு​கின்​றன.

    செயற்கை நுண்​ணறிவைப் பயன்​படுத்தி பழங்​குடி​யினரின் உரிமை​களைப் பாது​காப்​பது, எதிர்​காலத்தை தீர்​மானிப்​பது குறித்த ஆய்​வு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. பழங்​குடி​யினரின் மொழி மற்​றும் பண்​பாடு​களை இணை​ய​வழி​யில் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. பழங்​குடி​யின மக்​களின் வாழ்​வியல் முறை​களைப் பாது​காப்​ப​தன் மூலம் இயற்​கைச் சூழலை​யும், அதன் மூலம் பூமித் தாயை​யும் பாது​காப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இதையொட்டி நடை​பெற்ற கண்​காட்​சி​யில் பழங்​குடி மக்​களின் புகைப்​படம் மற்​றும் அவர்​கள் உற்​பத்தி செய்த பொருட்​கள் இடம் பெற்​றிருந்​தன. தொடர்ந்​து, பழங்​குடி​யின மக்​களின் கலை நிகழ்ச்​சிகள், கருத்​தரங்​கு​கள் நடை​பெற்​றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி

    August 11, 2025
    மாநிலம்

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம்

    August 11, 2025
    மாநிலம்

    2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்: மகளிர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் உறுதி

    August 11, 2025
    மாநிலம்

    கவின் படுகொலையை கண்டிக்காத திமுக, அதிமுக, பாஜகவை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி

    August 10, 2025
    மாநிலம்

    களைகட்டிய பாம்பன் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 10-ம் ஆண்டு தொடக்க விழா!

    August 10, 2025
    மாநிலம்

    பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு: 3-ம் சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமையலறை ஓடுகள் கடுமையானதா? உண்மையில் வேலை செய்யும் இந்த 7 இயற்கை தந்திரங்களை முயற்சிக்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்க 5 சூப்பர்ஃபுட்ஸ் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘வாக்கு திருட்டு’ பிரச்சாரம்: புதிய இணையதளம் தொடங்கினார் ராகுல்; மீண்டும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
    • சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.14 வரை அவகாசம்
    • ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.