Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு
    மாநிலம்

    சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு

    adminBy adminJuly 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். பாரா விளை​யாட்​டு​களை ஊக்​குவிக்​கும் வித​மாக நாட்​டிலேயே முதல்​முறையாக, தமிழகத்​தில் சென்னை, திருச்​சி, மதுரை, கடலூர், திருநெல்​வேலி, சேலம் என 6 மாவட்​டங்​களில் ரூ.7.38 கோடி மதிப்​பீட்டில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

    இதில் சென்​னையைத் தவிர, 5 மாவட்​டங்​களில் தலா ரூ.1 கோடி​யில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் உரு​வாக்​கப்​பட்டு வருகின்றன. சென்னை மாவட்​டத்​தில் கீழ்ப்​பாக்​கம், நேரு பூங்கா விளை​யாட்டு வளாகத்​தில் ரூ.2.38 கோடி​யில் பாரா விளை​யாட்டு மைதானம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

    இந்த மைதானத்​தில் திறந்​தவெளி மேற்​கூரை கொண்ட பாரா-இறகுப்​பந்து ஆடு​களம், உட்​கார்ந்து விளை​யாடும் பாரா-கை​யுந்து பந்து ஆடு​களம், பாரா-டேபிள் டென்​னிஸ் ஆடு​களம், பாரா-​போச்​சியா ஆடு​களம், பாரா-டேக்​வாண்டோ ஆடு​களம், பாரா-ஜூடோ ஆடு​களம், பாரா-கோல்​பால் ஆடு​களம், பாரா-பளுதூக்​குதல் களம் உள்​ளிட்​டவை இடம்​பெறுகின்​றன.

    இத்​துடன், நிர்​வாக அலு​வல​கக் கட்​டிடம், உபகரணங்​கள் வைக்​கும் அறை, சக்கர நாற்​காலிகளு​டன் அணுகும் வகையி​லான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இரு​பாலருக்​கு​மான கழிப்​பறை வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், கீழ்ப்​பாக்​கம் நேரு பூங்கா விளை​யாட்டு வளாகத்​தில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா-இறகுப்​பந்து மைதானத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

    அப்​போது அங்கு நடை​பெற்று வரும் பணி​கள் அனைத்​தை​யும் தரமாக​வும், குறிப்​பிட்ட கால அளவிலும் செய்து முடித்து விரை​வில் பயன்​பாட்​டுக் கொண்டு வரு​வதற்கு அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். இந்​நிகழ்​வில், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர்​ ஜெ.மேக​நாத ரெட்​டி உள்​ளிட்டோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

    August 1, 2025
    மாநிலம்

    கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கட்ட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

    July 31, 2025
    மாநிலம்

    “சுர்ஜித்தின் தாயையும் கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம்?” – திருமாவளவன்

    July 31, 2025
    மாநிலம்

    “அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” – எடப்பாடி பழனிசாமி

    July 31, 2025
    மாநிலம்

    சென்னையில் நோய் பரப்பும் கூடாரங்களாக மாறிய 36 சமூக நீதி விடுதிகள்: நயினார் நாகேந்திரன் சாடல்

    July 31, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விவரிப்பு

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
    • பொதுவான கவலைக் கோளாறு அறிகுறிகள்: இது கவலையா அல்லது பொதுவான கவலைக் கோளாறு? முன்னணி உளவியலாளர் புறக்கணிக்கக் கூடாத 6 அறிகுறிகளை பட்டியலிடுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கட்ட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
    • நீண்ட காலம் வாழ்வதற்கான உங்கள் ரகசியமாக ஸ்பெர்மிடின் இருக்கக்கூடும்: இது உங்கள் மூளை, தோல் மற்றும் நீண்ட ஆயுளை எவ்வாறு புதுப்பிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “சுர்ஜித்தின் தாயையும் கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம்?” – திருமாவளவன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.