Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறை செல்வப்பெருந்தகையை விசாரிக்க தவறிவிட்டது: பகுஜன் சமாஜ் வாதம்
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறை செல்வப்பெருந்தகையை விசாரிக்க தவறிவிட்டது: பகுஜன் சமாஜ் வாதம்

    adminBy adminJuly 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறை செல்வப்பெருந்தகையை விசாரிக்க தவறிவிட்டது: பகுஜன் சமாஜ் வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் செல்​வப்​பெருந்​தகை​யிடம் விசா​ரிக்க காவல்​ துறை தவறி​விட்​டது என பகுஜன் சமாஜ் தரப்​பில் உயர்​நீ​தி​மன்​றத்​தில் வாதிடப்​பட்​டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்​டின் அருகே வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். இந்த வழக்​கில் இது​வரை 27 பேர் கைது செய்​யப்​பட்டு சிறையில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

    இந்த வழக்கை செம்​பி​யம் காவல் துறை​யினர் நியாய​மாக விசா​ரிக்​க​வில்லை என கூறி, விசா​ரணையை சிபிஐக்கு மாற்​றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செய​லா​ள​ரும், ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரரு​மான கீனோஸ் ஆம்​ஸ்ட்​ராங் சென்னை உயர்​ நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

    இந்த வழக்கு நீதிபதி வேல்​முரு​கன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது அப்​போது, காவல்​ துறை தரப்​பில் பதில் மனுதாக்​கல் செய்யப்பட்​டது. அதில், “காவல் துறை நியாயமான முறை​யில் விசா​ரணை மேற்​கொண்​டது. ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனை​வியே விசாரணை திருப்தி அளிப்​ப​தாக தெரிவித்​துள்​ளார். இது அரசி​யல் கொலை இல்​லை.

    வழக்​கில் விசா​ரணை முடிந்து குற்​றப்​பத்​திரிகை தாக்கல் செய்​யப்பட்டுவிட்​ட​தால், இம்மனுவை தள்​ளுபடி செய்ய வேண்​டும்” என கூறப்​பட்​டிருந்தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் பெற்ற வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில் மட்​டுமே காவல்​துறை அவசர கதி​யில் குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​துள்​ளது.

    ஆம்​ஸ்ட்​ராங் மனை​வி​யிடம் மேற்​கொண்ட சாட்சி விசா​ரணை​யின் அடிப்​படை​யில், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை​யிடம் விசா​ரணை மேற்​கொள்ள காவல்​துறை தவறி​விட்​டது” என வாதிட்​டார்.

    தொடர்ந்து நீதிபதி பிறப்​பத்த உத்​தர​வில். “கொலையை நேரில் பார்த்த சாட்​சி​யான ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் வீரமணி முன்​னிலை​யில் கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் அடை​யாள அணிவகுப்பு நடத்​தாதது கடும் அதிருப்தி அளிக்​கிறது” என குறிப்​பிட்டு வழக்​கின் தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளிவைத்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராசியாகிவிட்டார்களா ராஜாவும் கலைவாணனும்? – திருவாரூர் திமுக பாலிடிக்ஸ்!

    July 31, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 12.65 லட்சம் மனுக்கள்: மகளிர் உரிமை தொகைக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்

    July 31, 2025
    மாநிலம்

    குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

    July 31, 2025
    மாநிலம்

    ஐடி ஊழியர் கொலைக்கு விசிக கண்டனம்: சாதிய கொலைகளை தடுக்க சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல்

    July 31, 2025
    மாநிலம்

    “தான் ஏற்றிய மின்கட்டண உயர்வு குறித்து தானே பேசிவருகிறார் பழனிசாமி” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்

    July 31, 2025
    மாநிலம்

    மு.க.ஸ்டாலின் மக்கள் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார்: அன்புமணி

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராசியாகிவிட்டார்களா ராஜாவும் கலைவாணனும்? – திருவாரூர் திமுக பாலிடிக்ஸ்!
    • தெற்காசிய நீல புரட்சிக்கு வித்திடும் முதல் தானியங்கி ஆழ்கடல் துறைமுகம் ‘விழிஞ்ஞம்’!
    • ஆப்டிகல் மாயை: இந்த புதிரில் ஒற்றைப்படை வார்த்தையைக் கண்டறியவும் !! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 12.65 லட்சம் மனுக்கள்: மகளிர் உரிமை தொகைக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.