Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தகோரி ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பிய பயணிகள்
    மாநிலம்

    திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தகோரி ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பிய பயணிகள்

    adminBy adminJuly 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தகோரி ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பிய பயணிகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திரு​வள்​ளூரில் கூடு​தல் ரயில்​களை நிறுத்​தக் கோரி, தெற்கு ரயில்​வேக்கு 150-க்​கும் மேற்​பட்ட மின்​னஞ்​சல்​கள் அனுப்பப்​பட்​டுள்​ளன. 1,000 மின்​னஞ்​சல்​களை அனுப்ப இலக்கு வைத்​துள்​ள​தாக பயணி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

    சென்னை – அரக்​கோணம் வழித்​தடத்​தில் முக்​கிய ரயில் நிலை​ய​மாக, திரு​வள்​ளூர் ரயில் நிலை​யம் உள்​ளது. இங்​கிருந்து தினசரி ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் சென்​னைக்கு வந்து செல்​கின்​றனர். இந்த வழித்​தடத்​தில் 60-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்கள் செல்​கின்​றன. இருப்​பினும், நிறுத்​தம் இல்​லாத​தால், பயணி​கள் விரைவு ரயில்​களின் சேவையைப் பெற முடி​யாமல் பயணி​கள் அவதிப்​படு​கின்​றனர்.

    இதையடுத்​து, கூடு​தல் விரைவு ரயில்​கள் நின்று செல்ல ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்​கக்​கோரி, திரு​வள்​ளூர் மாவட்​டத்தை சேர்ந்த ரயில் பயணி​கள், தெற்கு ரயில்​வேக்கு தொடர்ந்து மின்​னஞ்​சல் அனுப்பி வரு​கின்​றனர். கடந்த வாரத்​தில் மட்​டும் 150-க்​கும் மேற்​பட்​டோர் தலைமை அலு​வல​கத்​துக்கு மின்​னஞ்​சல் அனுப்பி உள்​ளனர்.

    இது குறித்​து, திரு​வள்​ளூர் மாவட்ட பயணி​கள் சங்க நிர்​வாகி​கள் கூறிய​தாவது: திரு​வள்​ளூர் ரயில் நிலை​யம் வழி​யாக செல்​லும் 60 ரயில்​களில், மங்​களூர் மெயில், காவேரி, திருப்​ப​தி, மும்​பை, ஏலகிரி, மைசூர் உட்பட 11 விரைவு ரயில்​கள் மட்​டுமே நின்று செல்கின்​றன.

    இது போது​மான​தாக இல்​லை. கோவை, பெங்​களூரு, காச்​சிக்​கு​டா, நீல​கிரி, திரு​வனந்​த​புரம் உட்பட 9 விரைவு ரயில்கள் நின்று செல்ல அனு​ம​திக்​கக் கோரி தெற்கு ரயில்​வேக்கு மின்​னஞ்​சல் அனுப்பி வரு​கிறோம். எங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை​யில் பொதுநல சங்​கங்​கள், பொது​மக்​கள், மாணவர்​கள், வியா​பாரி​கள் என அனைத்து தரப்​பினரும் தொடர்ந்து மின்​னஞ்​சல் அனுப்ப இருக்​கிறோம்.

    1,000 மின்​னஞ்​சல்​களை அனுப்ப இலக்கு வைத்து உள்​ளோம். மக்​களின் தேவையை கருத்​தில் கொண்​டு, திரு​வள்​ளூரில் கூடு​தல் ரயில்​களுக்கு நிறுத்​தம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர். இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறும்​போது, “இந்த கோரிக்​கையை ஆய்வு செய்​து, அடுத்​தகட்​ட நடவடிக்​கை எடுக்​கப்​படும்​”என்றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 30, 2025
    மாநிலம்

    அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்: இபிஎஸ்

    July 30, 2025
    மாநிலம்

    தென்காசியில் வீட்டை அபகரிக்க முயன்றதாக ஜான் பாண்டியன் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

    July 30, 2025
    மாநிலம்

    1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தல் இருக்கப் போகிறது: தவெக தலைவர் விஜய்

    July 30, 2025
    மாநிலம்

    சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற அரசு முன்வர வேண்டும்: முத்தரசன்

    July 30, 2025
    மாநிலம்

    பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் கண்காட்சி தொழிலுக்கு ஏராளமான வாய்ப்புகள்: மத்திய சுற்றுலாத்துறை கூடுதல் செயலர்

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘வேற்றுமொழியில் படம் பண்ணுவது மாற்றுத் திறனாளி போல் உணர வைக்கிறது’ – ஏ.ஆர்.முருகதாஸ்
    • முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • மனநலப் போராட்டங்கள், ஆக்கிரமிப்பு மற்றும் குறைந்த சுய மதிப்பு – குழந்தைகளுக்கு 13 க்கு முன் ஸ்மார்ட்போன்கள் இருக்கக்கூடாது என்பதற்கான 5 காரணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தர்ஷன் ரசிகர்கள் மீது நடிகை ரம்யா புகார்: நடவடிக்கைக்கு கர்நாடக அரசு உறுதி
    • அனிருத்தை கடத்தி பக்கத்தில் வைத்துக் கொள்வேன்: ‘கிங்டம்’ படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.