Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்
    தேசியம்

    இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்

    adminBy adminJuly 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார்.

    அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ராகேஷ் ஏற்​கெனவே மாரடைப்பு ஏற்​பட்டு இறந்து விட்​டதை உறு​திப்​படுத்​தினர்.

    தின​மும் உடற்​ப​யிற்சி செய்​ததுடன் இறகு பந்து ஆடு​வதை​யும் வழக்​க​மாக கொண்​டிருந்த ராகேஷ் ஏன் இறந்​தார்? என்ற கேள்வி அனை​வருடைய மனதி​லும் எழுந்​துள்​ளது. ராகேஷின் மரணம் அவரின் குடும்​பத்​தாரை வெகு​வாக புரட்​டிப் போட்​டுள்​ளது.

    ராகேஷ் விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென சரிந்து கீழே விழுந்து இறக்​கும் வீடியோ தற்​போது தெலங்​கா​னா, ஆந்​திர மாநிலங்​களில் வைரலாக பரவி அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. சமீப கால​மாக வயது வித்​தி​யாசமின்றி சிறு​வர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்​படு​கிறது. குறிப்​பாக கரோனா நோய் பரவலுக்கு பின்​னர் மாரடைப்பு அதி​கரித்து விட்​ட​தாக மக்கள் கருதுகின்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பஹல்காம் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டது எப்படி? – ‘ஆபரேஷன் மகாதேவ்’ குறித்து புதிய தகவல்கள் வெளியீடு

    July 30, 2025
    தேசியம்

    பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ-வை பாராட்டிய அமைச்சர்

    July 30, 2025
    தேசியம்

    பஹல்காமில் தாக்கியவர்கள் பாக். தீவிரவாதிகள்தான்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா திட்டவட்ட பேச்சு

    July 30, 2025
    தேசியம்

    இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று ஏவப்படுகிறது!

    July 30, 2025
    தேசியம்

    குடியரசு தலைவருக்கு கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு: ஆக.19 முதல் விசாரணை தொடக்கம்

    July 30, 2025
    தேசியம்

    உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி உறுதி

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பஹல்காம் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டது எப்படி? – ‘ஆபரேஷன் மகாதேவ்’ குறித்து புதிய தகவல்கள் வெளியீடு
    • உலக பாட்மிண்டன் தரவரிசை: டாப் 10-ல் மீண்டும் சாட்விக்-ஷிராக் ஜோடி; லக் ஷயா, உன்னதி ஹூடாவும் முன்னேற்றம்
    • ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 4 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலை
    • நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன் கருத்து
    • 12,000 ஊழியரை நீக்க டிசிஎஸ் முடிவு: பேச்சுவார்த்தையில் மத்திய அரசு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.