Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14 கோடி கோகைன் பறிமுதல்: 2 இளம்பெண்கள் கைது
    தேசியம்

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14 கோடி கோகைன் பறிமுதல்: 2 இளம்பெண்கள் கைது

    adminBy adminJuly 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14 கோடி கோகைன் பறிமுதல்: 2 இளம்பெண்கள் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பெங்​களூரு சர்​வ​தேச‌ விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் அதி​காலை​யில் போதைப் பொருள் கடத்​தல் நடை​பெறு​வ​தாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் பெங்​களூரு மண்டல அதி​காரி​கள் விமான நிலை​யத்​தில் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

    அப்​போது குவாஹாட்​டி​யில் இருந்து பெங்​களூரு விமானத்​தில் வந்த 2 இளம்​பெண்​கள் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது. அவர்​களின் உடைமை​களை அதி​காரி​கள் பரிசோ​தித்​தனர். அவர்​களின் பெட்​டி​யில் வழக்​கத்​துக்கு மாறாக, 40-க்​கும் மேற்​பட்ட சோப்​பு​கள் இருந்தன.

    அவற்​றின் உறையை பிரித்து சோதித்​த​போது, அதில் வெள்ளை நிற பொடி கண்​டு​ பிடிக்​கப்​பட்​டது. அதனை அதி​காரி​கள் சோதித்​த​போது கோகைன் போதைப் பொருள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 7.5 கிலோ கோகைன் போதை பொருள் சிக்கியது.

    அதனை உடனடி​யாக அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். இதன் சர்​வ​தேச சந்தை மதிப்பு சுமார் ரூ.14.69 கோடி என அதிகாரி​கள் தெரி​வித்​தனர். கைது செய்​யப்​பட்​ட​தில் 24 வயதான பெண் மணிப்​பூரை சேர்ந்​தவர் எனவும், 26 வயதான பெண் மிசோரமை சேர்ந்​தவர் எனவும் தெரிய​வந்​துள்​ளது.

    இரு​வர் மீதும் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் போதைப் பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​து வழக்க​மான மருத்​துவ பரிசோதனைக்கு பின்​னர், நேற்று பிற்​பகல் பெங்​களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்​படுத்​தினர். அவர்களை 5 நாட்​கள் காவலில் எடுத்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உ.பி.யில் போலியாக தூதரகம் அமைத்து மோசடி செய்த நபர் கைது

    July 24, 2025
    தேசியம்

    உலகளவில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 77-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

    July 24, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் பற்றி மாநிலங்களவையில் பிரதமர் மோடி 29-ம் தேதி உரையாற்றுகிறார்

    July 24, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடக்கம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    July 24, 2025
    தேசியம்

    நீதிபதி யஷ்வந்த் வர்மா மேல்முறையீட்டை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதி கவாய் விலகல்

    July 24, 2025
    தேசியம்

    முழு அரசு மரியாதையுடன் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்!

    July 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மேகேதாட்டுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும்: இபிஎஸ் கருத்து
    • “திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்!” – குஷ்பு ‘சேலஞ்ச்’ நேர்காணல்
    • லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்
    • சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதி
    • இதய நோய் அபாயத்தை குறைக்கும் 5 பழங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.