Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது
    மாநிலம்

    பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

    adminBy adminJuly 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பணிநிரந்​தம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் கடந்த 12 நாட்​கள் மேற்​கொண்ட தொடர் போராட்​டம் முடிவுக்கு வந்​தது. இறு​தி​நாளில் 3 ஆயிரம் பேர் பேரணி​யில் பங்​கேற்​றனர்.

    தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணிநியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 மாத சம்​பள​மாக தரப்​படு​கிறது. மேலும், பணிநிரந்​தரம் செய்​யக் கோரி பகு​தி

    நேர ஆசிரியர்​கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

    இதற்​கிடையே ஆட்​சிக்கு வந்​தால் தற்​காலிக ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள் என்று திமுக தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளித்​தது. அந்த கோரிக்​கையை நிறைவேற்ற வலி​யுறுத்தி பகு​தி நேரஆசிரியர் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக்​குழு சார்​பில் சென்​னை​யில் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. தின​மும் வெவ்​வேறு வித​மாக போராட்​டங்​களை முன்​னெடுத்து கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

    அதன்​படி 12-வது நாளான நேற்று 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் தங்​கள் கோரிக்​கையை முன்​வைத்து சென்னை சிந்​தா​திரிப்​பேட்டை சித்ரா தியேட்​டர் முதல் எழும்​பூர் ராஜரத்​தினம் ஸ்டேடி​யம் வரை பேரணி நடத்​தினர். பேரணி 12 மணிக்கு முடிந்த நிலை​யில் அவர்​களை கலைந்து போக கூறி போலீஸார் அறி​வுறுத்​தினர். அப்​போது ஆசிரியர்​கள் பலர் சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​டனர்.

    இதையடுத்து போலீ​ஸார் அவர்​களை கைதுசெய்து கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம், எழும்​பூர், சென்ட்​ரல் ரயில் நிலை​யம் போன்ற பகு​தி​களில் இறக்​கி​விட்​டனர். போராட்​டத்தை தொடர்ந்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படும். எனவே, அவர​வர் சொந்த ஊர்​களுக்கு செல்ல வேண்​டும் என எச்​சரித்து அனுப்​பினர். மேலும், கூட்​டமைப்​பின் முக்​கிய நிர்​வாகி​கள் 29 பேரை கைது செய்து வழக்​குப்​ப​திவு செய்தனர்.

    இதுகுறித்து பகு​திநேர ஆசிரியர்​களிடம் கேட்​ட​போது, ‘‘எங்​களின் தொடர் போராட்​டத்​தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்​துள்​ளோம். நல்ல செய்தி வரும் என்று துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தகவல் தெரி​வித்​துள்​ளார். மேலும், குடும்ப பொருளா​தா​ரச் சூழலை கருத்​தில் கொண்டு போராட்​டத்தை தற்​காலிக​மாக முடித்து கொள்​கிறோம். கோரிக்​கைகள் நிறைவேறா​விட்​டால் அடுத்த மாதம் மீண்​டும் போராட்​டத்தை முன்​னெடுப்​போம்’’ என்​றனர். மறு​புறம் பகு​திநேர ஆசிரியர்​களின் ஊதி​யத்தை சற்று உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல்​கள்​ கிடைத்​துள்​ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காக மக்கள் நலனில் சமரசம்: மதுரை எம்.பி சாடல்

    July 20, 2025
    மாநிலம்

    புதுவை அரசின் ஊழல் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க காங்கிரஸ் முயற்சி

    July 20, 2025
    மாநிலம்

    ஸ்டாலினின் தோல்வி மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்: இபிஎஸ்

    July 20, 2025
    மாநிலம்

    நத்தம் அருகே கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா!

    July 20, 2025
    மாநிலம்

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பாமக எம்எல்ஏக்கள் மூவர் இடைநீக்கம் – ராமதாஸ் அதிரடி

    July 20, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காக மக்கள் நலனில் சமரசம்: மதுரை எம்.பி சாடல்
    • நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்தும் 5 அறிகுறிகள்
    • புதுவை அரசின் ஊழல் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க காங்கிரஸ் முயற்சி
    • ருத்ராக்ஷா என்றால் என்ன? இந்த மரத்தின் பழங்கள் ஏன் மிகவும் தனித்துவமானவை?
    • அகமதாபாத் விமான விபத்து பற்றி ஊக செய்திகளை வெளியிட வேண்டாம்: மத்திய அமைச்சர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.