Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உள்நாட்டு ட்ரோன் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது: முப்படை தளபதி தகவல்
    தேசியம்

    உள்நாட்டு ட்ரோன் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது: முப்படை தளபதி தகவல்

    adminBy adminJuly 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உள்நாட்டு ட்ரோன் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது: முப்படை தளபதி தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 17 Jul, 2025 07:09 AM

    Published : 17 Jul 2025 07:09 AM
    Last Updated : 17 Jul 2025 07:09 AM

    உள்நாட்டு ட்ரோன் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது: முப்படை தளபதி தகவல்

    புதுடெல்லி: ‘இறக்​குமதி செய்​யப்​படும் ட்ரோன்​களை உள்​நாட்​டில் தயாரித்​தல்’ என்ற ஒரு நாள் பயிலரங்கு டெல்​லி​யில் உள்ள மானெக்ஷா மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. பாது​காப்​புத்​துறை ஏற்​பாடு செய்த பயிலரங்​கில் ராணுவ உயர் அதி​காரி​கள், பாதுகாப்​புத்​துறை விஞ்​ஞானிகள், நிபுணர்​கள், ராணுவத் தளவாட நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் முப்​படை தளபதி ஜெனரல் அனில் சவு​கான் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது பாகிஸ்​தான் ட்ரோன்​களை​யும், அதில் எடுத்​துச் செல்​லப்​படும் குண்​டு​களை​யும் பயன்​படுத்​தி​யது. ஆனால், பெரும்​பாலானவற்றை நடு​வானில் அழித்​து​விட்​டோம்.

    நமது தேவை​களுக்கு ஏற்ப உள்​நாட்​டில் தயாரிக்​கப்​படும் ட்ரோன்​கள், வானில் இடைமறிக்​கும் ட்ரோன்​கள் ஆகியவை மிக முக்கியம் என்​பதை ஆபரேஷன் சிந்​தூர் உணர்த்​தி​யது. பாது​காப்பு துறை​யில் புதிய தொழில்​நுட்​பங்​கள் முக்​கிய​மானது.. இவற்றுக்காக நாம் வெளி​நாடு​களைச் சார்ந்​திருக்க முடி​யாது. இவ்​வாறு அனில் சவு​கான் பேசி​னார்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஏகே – 203 ரக நவீன துப்பாக்கிகள் உ.பி. அமேதியில் தயாரிப்பு

    July 19, 2025
    தேசியம்

    வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

    July 19, 2025
    தேசியம்

    ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

    July 19, 2025
    தேசியம்

    ‘பாரதத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்துவா ஆழமாக கலந்துள்ளது’- சிவராஜ் சிங் சவுகான் கருத்து

    July 18, 2025
    தேசியம்

    அடுத்த வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணம் செய்வார்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

    July 18, 2025
    தேசியம்

    “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஏகே – 203 ரக நவீன துப்பாக்கிகள் உ.பி. அமேதியில் தயாரிப்பு
    • ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து
    • மகளைத் தேடும் தந்தையின் பயணம்
    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை
    • ஒரு சிறந்த அமெரிக்க இரைப்பை குடல் நிபுணர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.