Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
    மாநிலம்

    மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மின் கணக்​கீட்டு பணி​யாளர்​களுக்​கு, கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரியமே கொள்​முதல் செய்து தர வேண்​டும் என, தமிழக மின்​ஊழியர் மத்​திய அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

    இது குறித்​து, அந்த அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் உள்ள 44 மின் வட்​டங்​களில், ஒவ்​வொரு மின் வட்​டத்​துக்​கும் 10 பிரிவு அலு​வல​கங்​களை தேர்வு செய்​து, அதில் பணிபுரி​யும் கணக்​கீட்​டாளர்​கள் தங்​களின் ஆன்ட்​ராய்டு செல்​போன்​களை பயன்படுத்தி மின்​வாரி​யத்​தின் செயலியை பதி​விறக்​கம் செய்து கணக்​கீட்டு பணியை செய்ய மின்​வாரிய தலைமை உத்​தரவு பிறப்​பித்​தது.

    பிரிவு அலு​வலர்​களின் நிர்​பந்​தத்​தால், தமிழகம் முழு​வதும் உள்ள மின்​வட்ட கிளை​களில் பணிபுரி​யும் கணக்​கீட்​டாளர்​கள், கணக்கீட்டு ஆய்​வாளர்​கள் தற்​போது வரை தங்​களின் செல்​போனை பயன்​படுத்தி செயலி மூலம் கணக்​கீட்டு பணியை செய்து வரு​கின்​றனர். இந்த திட்​டத்தை செயல்​படுத்​து​வ​தில் உள்ள நடை​முறை சிக்​கல்​களை தீர்க்க, 5 முறை நிர்​வாகத்​துடன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

    அதில் எங்​களு​டைய கோரிக்​கை​களில் மிக முக்​கிய​மானவை​யாக உள்​ளவற்றை வாரிய நிர்​வாகம் இது​வரை நிவர்த்தி செய்யவி்ல்லை. மின்​வாரி​யம் புதிய மொபைல் வாங்க ரூ. 10 ஆயிரம் மட்​டும் கணக்​கீட்​டாளர்​களிடம் தரு​கிறது. அதற்​குப் பதிலாக, மின்​வாரியமே மொபைல் போன் வாங்​கித் தரலாம். அல்​லது புதுச்​சேரி உள்​ளிட்ட மற்ற மாநிலங்​களில் உள்​ளது போல, இந்த கணக்​கீட்டு தொழில் நுட்​பம் மட்​டும் உள்ள கரு​வியை கொள்​முதல் செய்து வழங்க வேண்​டும்.

    மொபைல் அல்​லது கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரி​யம் கொள்​முதல் செய்து கொடுத்​தால் மட்​டுமே, அதில் பழுது ஏற்​பட்​டால் அதை சரிசெய்து கொடுக்க மின்​வாரி​யம் பொறுப்பு ஏற்க முடி​யும் இல்​லை​யெனில், பழுதை சரிசெய்ய உரிய கணக்​கீட்​டாளர் பொறுப்​பேற்க வேண்​டிய நிலை ஏற்​படும். கணக்​கீட்​டாள​ருக்கு மொபைல் வாங்க நேரடி​யாக பணம் கொடுக்​காமல், மின்​வாரியமே மொத்​த​மாக கொள்​முதல் செய்​தால், குறைந்த விலை​யில் கூடு​தல் தரத்​தோடும்.

    கூடு​தல் பாது​காப்பு உத்​தர​வாத காலத்​தை​யும் பெற​முடி​யும். அந்​தந்த பகு​தி​யில் சிறப்​பாக நெட்​ஒர்க் கிடைக்​கும் சிம்​கார்​டு​களை பிரிவு அலு​வல​கங்​கள் மூல​மாக கொள்​முதல் செய்து கணக்​கீட்​டாள​ருக்கு வழங்க உரிய உத்​தரவு வழங்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரியில் ஜான்குமார் அமைச்சராக பதவியேற்றதை கண்டித்து இந்து முன்னணி, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    July 14, 2025
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ!

    July 14, 2025
    மாநிலம்

    புதுவையில் புதிய அமைச்சர், நியமன எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

    July 14, 2025
    மாநிலம்

    தமிழக எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக் கோரி தவெக மனு

    July 14, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 20 வரை எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

    July 14, 2025
    மாநிலம்

    இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு!
    • புதுச்சேரியில் ஜான்குமார் அமைச்சராக பதவியேற்றதை கண்டித்து இந்து முன்னணி, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
    • காலை நடைப்பயணத்தின் பின்னால் உண்மையான காரணம்: இது உடற்பயிற்சி அல்ல, இது ஹார்மோன்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சலில் பருவமழைக்கு இதுவரை 98 பேர் உயிரிழப்பு; ரூ.770 கோடி மதிப்பில் சேதம்
    • மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.