Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம்
    வணிகம்

    நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம்

    adminBy adminJuly 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வடகிழக்கு மாநிலங்​களில் நபார்டு வங்கி பிரபல​மாக​வில்​லை. நபார்டு வங்​கி​யின் சேவை​கள் பழங்​குடி​யின மக்​களை முழு​மை​யாக சென்​றடைய​வில்லை என்று மத்​திய நிதி துறை செயலர் நாக​ராஜு கூறி​னார்.

    சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. நபார்டு தலை​வர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்​தார். சிறப்பு விருந்​தினர்​களாக மத்​திய நிதித் துறை செயலர் எம்​.​நாக​ராஜு, தமிழக தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் ஆகியோர் பங்​கேற்​றனர்.

    இந்த நிகழ்ச்​சி​யில், லடாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே நகரில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள நபார்டு துணை அலு​வல​கத்தை மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு திறந்து வைத்​தார். மேலும், நபார்​டுக்​கான வாட்​ஸ்​-அப் சேனல், படித்த கிராமப்​புற பெண்​களுக்​கான வரு​வாய் ஈட்​டும் திட்​டம், கிராமப்​புறங்​களில் தொழில்​நுட்​பங்​களை விரி​வாக்​கம் செய்​யும் திட்​டம் ஆகிய​வற்​றையும் தொடங்கி வைத்​தார்.

    தொடர்ந்​,து நபார்டு வங்​கி​யின் சாதனை விளக்​க புத்​தகங்​களை தமிழக அரசின் தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் வெளி​யிட்​டார். அவர் பேசும்​போது, ‘‘நாட்​டின் வளார்ச்​சி, கிராமப்​புற வளர்ச்​சி​யில் நபார்டு வங்​கி​யின் பங்கு மிகப் பெரியது. தமிழகத்​தைப் பொறுத்​தவரை 50 சதவீதம் நகர்​புறம், 50 சதவீதம் கிராமப்​புற பகு​தி​களாக உள்​ளன. 2030-ம் ஆண்​டில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம், 2047-ல் 4.5 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் என்ற நிலையை அடைய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இலக்கை அடைய தொழில் வளர்ச்​சி​யுடன், விவ​சாய​மும் வளர்ச்சி அடைய வேண்​டும். நகர்ப்​புற கட்​டமைப்​பு​கள் கிராமப்​புறங்​களி​லும் இருக்க வேண்​டும்’’ என்​றார்.

    மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு பேசி​ய​தாவது: சுயஉதவிக் குழுக்​கள் மூலம் பெண்​களுக்கு அதி​காரம் அளித்​த​தில் நபார்​டின் பணி முதன்​மை​யானது. உலகில் வேறு எந்த அமைப்​பும் இதை செய்​த​தில்​லை. ஆப்​பிரிக்க, தென் அமெரிக்க, கிழக்கு ஆசிய நாடு​களில் நபார்​டின் சிறப்​பான திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. நபார்டு சிறப்​பாக பணி​யாற்​றி​னாலும் சில சவால்​கள் உள்​ளன, குறிப்​பாக, நிதிக்​காக அரசை எதிர்​பார்க்க வேண்​டிய சூழல் உள்​ளது. 44 ஆண்​டு​களாக நபார்டு செயல்​பட்​டாலும், பழங்​குடி​யின மக்​களுக்கு முழு​மை​யாக சென்​றடைய​வில்​லை.

    தென் மாநிலங்​களில் நபார்டு சேவை​கள் சிறப்​பாக உள்​ளன. ஆனால், வடகிழக்கு மாநிலங்​கள், ஜார்க்​கண்ட், சத்​தீஸ்​கர், மத்​திய பிரதேசத்​தில் நபார்டு சரி​யாக சென்​றடைய​வில்​லை. வடக்​கிழக்கு மாநில மக்​களுக்கு நபார்டு திட்​டங்​களை கொண்​டு செல்​ல வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது

    July 13, 2025
    வணிகம்

    சலுகை விலையில் ஃபேன்சி நம்பர் வழங்கும் ஜியோ: விலை எவ்வளவு தெரியுமா?

    July 12, 2025
    வணிகம்

    தமிழகத்தில் ஜூலை 14, 16-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

    July 12, 2025
    வணிகம்

    புதுச்சேரியில் ரூ.18,000-க்கு விற்ற புலாசா மீன்!

    July 12, 2025
    வணிகம்

    மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் – கோவை விவசாய கண்காட்சியில் கவனம் ஈர்ப்பு

    July 12, 2025
    வணிகம்

    3-வது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.520 உயர்வு

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘சர்வைவர்’ – ஆவணப்படமாக உருவாகும் சிவராஜ்குமாரின் புற்றுநோய் மீட்சி!
    • ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ : 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்தார் இபிஎஸ்
    • பருவமழை வீட்டு அலங்கார யோசனைகள்: உங்கள் வீட்டை புதியதாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்க சிறந்த துணிகள் மற்றும் ஸ்டைலிங் உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம்
    • சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோவில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு – விரைவில் செயலி அறிமுகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.