Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
    தேசியம்

    ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

    adminBy adminJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது.

    தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த நிலை​யில் அவருக்கு சட்​டப்​பூர்​வ​மாக உதவ சர்​வ​தேச நடவடிக்கை கவுன்​சில் என்ற அமைப்பு சார்​பில் வழக்​கறிஞர் சுபாஷ் சந்​திரன் உச்ச நீதி மன்​றத்​தில் நேற்று ஆஜரா​னார். அப்​போது, நிமிஷா பிரி​யாவை காப்​பாற்​று​வதற்​கான ராஜதந்​திர வழிகளை மத்​திய அரசு விரைந்து ஆராய வேண் டும் என்று உச்​சநீ​தி​மன்​றத்​தில் அவர் தெரி​வித்​தார்.

    இதையடுத்​து, நீதிப​தி​கள் சுதன்ஷு துலியா மற்​றும் ஜாய்​மல்யா பக்சி ஆகியோர் அடங்​கிய அமர்வு இந்த வழக்கை ஜூலை 14-ம் தேதி விசா ரணைக்கு பட்​டியலிட்​டது. ஷரி​யத் சட்​டத்​தின் கீழ் இறந்​தவரின் குடும்​பத்​துக்கு இழப்பீடு (பிளட் மணி) செலுத்​து​வதன் மூலம் குற்​ற​வாளி மன்​னிக்​கப்​படலாம்.

    இந்த முறையை பின்​பற்றி கேரள செவிலியரை மீட்க மத்​திய அரசு சார்​பில் நடவடிக்கை எடுக்​கும்​படி வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான மனுவை அட்​டர்னி ஜெனரலுக்கு அனுப்பி அவரின் உதவியை கோரு​மாறு வழக்​கறிஞரிடம் உச்ச நீதி​மன்​ற அமர்​வு அறி​வுறுத்​தியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு

    September 12, 2025
    தேசியம்

    விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

    September 12, 2025
    தேசியம்

    ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக பி.எப். பிராந்திய ஆணையர் கைது

    September 12, 2025
    தேசியம்

    இமாச்சலில் கன மழையால் சேதம் 577 சாலைகளில் போக்குவரத்து தடை

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு
    • நேபாள கலவரத்தை பயன்படுத்தி நிழல் உலக தாதா உதய் சேத்தி தப்பியோட்டம்: மேலும் 15,000 கைதிகள் மாயம்!
    • மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு
    • முடி வளர்ச்சிக்கான ரோஸ்மேரி எண்ணெய்: உண்மையில் வேலை செய்யும் இயற்கை தீர்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.