Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஜூலை 11-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு
    மாநிலம்

    தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஜூலை 11-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

    adminBy adminJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஜூலை 11-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தாம்பரம் மாநகராட்சியை கண்​டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

    இது தொடர்​பாக, அவர் விடுத்த அறிக்​கை: நிர்​வாகத் திறனற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான கடந்த 4 ஆண்​டு​ கால திமுக ஆட்​சி​யில், தமிழக மக்​கள் பல்​வேறு வகை​களில் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மக்​களின் அடிப்​படை மற்​றும் அத்​தி​யா​வசி​யத் தேவை​களை உடனுக்​குடன் நிறைவேற்​றித் தராமல், திமுக அரசு மக்​களை ஏமாற்றி வரு​கிறது. இதற்​கெல்​லாம் விடிவு​காலம் விரை​வில் வர உள்​ளது.

    குறிப்​பாக, தாம்​பரம் மாநக​ராட்​சி, மண்​டலம் 3, அஸ்​தி​னாபுரம் பகு​திக்கு உட்​பட்ட இடங்​களில் அத்​தி​யா​வசி​யத் தேவை​கள் நிறைவேற்​றப்​ப​டாத காரணத்​தால், அப்​பகு​தி ​வாழ் மக்​கள் மிகுந்த சிரமத்​துடன் வாழ்ந்து வரு​வ​தாக, தொடர்ந்து புகார்​கள் வருகின்​றன.

    அவர்​களின் நிலத்​தடி நீருக்கு ஆதா​ர​மாக விளங்கி வரும் புத்​தேரி​யில் கழிவுநீர் கலப்​ப​தால், சுற்று வட்​டாரங்​களில் நிலத்​தடி நீர் பெரு​மளவு பாதிக்​கப்​பட்​டுள்​ளதோடு, அதை பயன்​படுத்​தும் பொது​மக்​கள் தோல் வியா​தி​கள் உள்​ளிட்ட எண்​ணற்ற சுகா​தார சீர்​கேடு​களால் பெரிதும் அவதி​யுற்று வரு​கின்​றனர்.

    பொது​மக்​கள் ஒன்று கூடி அகற்​றிய பின்​னரும், ஆளுங்​கட்​சி​யின் அலட்​சி​யத்​தால் நெமிலிச்​சேரி ஏரி மீண்​டும் ஆகா​யத் தாமரை கொடிகளால் சூழப்​பட்​டு, கழிவுநீர் குட்​டை​யாக மாறி​யுள்​ளது. பாதாள சாக்​கடை திட்​டப் பணி​கள் முறை​யாக மேற்​கொள்​ளாத​தால், பெரும்​பாலான இடங்​களில் அடைப்பு ஏற்​பட்டு கழிவுநீர் ஆறு​போல் சாலைகளில் வழிந்​தோடு​கிறது.

    குரோம்​பேட்டை கணப​திபுரம் சுடு​காடு எவ்​வித பராமரிப்​பும் இல்​லாமல், தகன மேடை​யின் மேற்​கூரை எந்த நேரத்​தி​லும் இடிந்து விழும் அபாய நிலை​யில் உள்​ளது. அஸ்​தி​னாபுரத்​தில் நாள்​தோறும் 5 சிற்​றுந்​துகள் இயங்கி வந்த நிலை​யில், தற்​போது ஒரே ஒரு சிற்​றுந்து மட்​டுமே இயக்​கப்​படு​வ​தால் ஏழை, எளிய மக்​கள் மிகுந்த சிரமப்​படு​கின்​றனர்.

    தாம்​பரம் மாநக​ராட்​சி, மண்​டலம் 3-ல் நிலவி வரும் பல்​வேறு நிர்​வாக சீர்​கேடு​களுக்​குக் காரண​மான ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக அரசு மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​களின் அடிப்​படைத் தேவை​களை உடனடி​யாக நிறைவேற்ற வலி​யுறுத்​தி​யும், அதி​முக செங்​கல்​பட்டு மேற்கு மாவட்​டம், அஸ்​தி​னாபுரம் பகுதி சார்​பில், வரும் 11-ம் தேதி மாலை 4 மணி​யள​வில், ஜமீன் ராயப்​பேட்​டை, ஸ்ரீபட​வேட்​டம்​மன் கோயில் சந்​திப்பு அரு​கில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்.

    இந்த கண்டன ஆர்ப்​பாட்​டம் அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் டி.ஜெயக்​கு​மார் தலை​மை​யிலும், செங்​கல்​பட்டு மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் சிட்​ல​பாக்​கம் ச.ராஜேந்​திரன் முன்​னிலை​யிலும் நடை​பெறும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீரே திமுக ஆட்சியை வீழ்த்தும்!” – சீமான்

    July 9, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்

    July 9, 2025
    மாநிலம்

    திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

    July 9, 2025
    மாநிலம்

    மதுரையில் விரைவில் தவெக மாநாடு – இடம் தேர்வு செய்யும் கட்சிக் குழு?

    July 9, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்து விசாரணை: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் ஆஜராக நோட்டீஸ்

    July 9, 2025
    மாநிலம்

    சொத்து வரி முறைகேடு புகார்: மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீரே திமுக ஆட்சியை வீழ்த்தும்!” – சீமான்
    • மேட்சா சியா புட்டு என்றால் என்ன, இது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது
    • பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்
    • வயதானதை தாமதப்படுத்தக்கூடிய 5 காலை பழக்கம்
    • திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.