Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை
    தேசியம்

    கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை

    adminBy adminJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்​டயக் கணக்​காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்​தரங்க வீடியோக்களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​போவ​தாக மிரட்டி ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்​கள் கடந்த 18 மாதங்​களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலா​விடம் இருந்து பறித்​துள்​ளனர்.

    இந்த நிலை​யில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்​கடி கொடுத்​ததையடுத்து அந்த பட்​டயக் கணக்​காளர் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ராஜ் லீலா​வுக்கு பங்​குச் சந்​தை​யில் அதிக முதலீடு​கள் மற்​றும் அதிக சம்​பளம் பெறு​வதை தெரிந்து கொண்டு திட்​ட​மிட்டு அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர்.

    மேலும், அவர் பட்​டயக் கணக்​காள​ராக வேலை செய்​யும் நிறு​வனத்​தின் பணத்தை தங்​களது சொந்த வங்​கிக் கணக்​குக்கு மாற்​றக் கோரி​யும் ராஜ்லீலா​வுக்கு நெருக்​கடி கொடுத்​துள்​ளனர். வேறு வழி​யில்​லாமல் ராஜ் லீலா இந்த முடிவை எடுத்​த​தாக கூறப்படுகிறது.

    தற்​கொலை செய்​வதற்கு முன்​பாக அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது: நான், ராஜ் மோர். எனது சாவுக்கு ராகுல் பர்​வானி​தான் காரணம். அவர் என்னை மிரட்டி பல கோடி ரூபாய் பணத்தை பறித்​தார். கடந்த சில மாதங்​களாக மேலும் பணம் கேட்டு நெருக்​கடி கொடுத்​தார்.

    எனது சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் கணக்​கி​லிருந்து பணத்தை திருடி​னார். எனவே என் மரணத்​துக்கு ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகியோர்​தான் காரணம். இவ்​வாறு ராஜ் மோர் அந்த கடிதத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

    இதுகுறித்து ராஜ் மோர் தாயார் கூறுகை​யில், “எனது மகனின் அந்​தரங்க படத்தை வெளி​யிடு​வேன் என ராகுலும், சபா​வும் மிரட்டியுள்​ளனர். அவன் சேர்த்து வைத்த பணம் மற்​றும் நிறு​வனத்​தின் கணக்​கு​களில் இருந்து அவர்​கள் இரு​வரும் தங்​களது தனிப்​பட்ட கணக்​கு​களுக்கு பணத்தை மாற்​றிக் கொண்​டுள்​ளனர்.

    இதனால் எனது மகன் பல மாதங்​களாக மன அழுத்​தத்​தில் இருந்​து​வந்​தான். தற்​போது இந்த விபரீத முடிவை தேடிக்​கொண்​டான். குற்​ற​வாளி​கள் நீதி​யின் முன் நிறுத்​தப்பட வேண்​டும்’’ என்​றார். இதையடுத்து அந்த இரு​வர் மீதும் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரிக்கின்றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?

    July 9, 2025
    தேசியம்

    வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம்

    July 9, 2025
    தேசியம்

    ஏமனில் கேரள நர்ஸுக்கு ஜூலை 16-ல் மரண தண்டனை: கடைசி முயற்சியில் ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’

    July 9, 2025
    தேசியம்

    “இதுதான் எங்கள் பாணி…” – கேன்டீன் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ விளக்கம்

    July 9, 2025
    தேசியம்

    ராஜஸ்தானில் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

    July 9, 2025
    தேசியம்

    144 குதிரைகள் அணிவகுக்க பிரேசிலில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
    • அலுவலக இலைகளை அதிகம் பயன்படுத்த பெரிய நகரங்களுக்கு அருகிலுள்ள 9 ஆஃபீட் ஹில் நிலையங்கள்
    • மதுரையில் விரைவில் தவெக மாநாடு – இடம் தேர்வு செய்யும் கட்சிக் குழு?
    • ஆளுமை சோதனை: மனிதன் உங்களை நோக்கி அல்லது விலகி ஓடுகிறான்? நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் சிந்தனை முறைகளை வெளிப்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கடலூர் ரயில் விபத்து விசாரணை: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் ஆஜராக நோட்டீஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.