Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
    மாநிலம்

    சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

    adminBy adminJuly 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சாத்தூர்: ​விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே பட்​டாசு ஆலை​யில் நேற்று காலை ஏற்​பட்ட பயங்கர வெடி​ விபத்​தில், ஆலையின் 16 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் தொழிலாளி ஒரு​வர் உயி​ரிழந்​தார்.

    சிவ​காசி அருகே திருத்​தங்​கலை சேர்ந்​தவர் கணேசன். இவருக்​கு சொந்​த​மான பட்​டாசு ஆலை சாத்​தூர் அருகே உள்ள கீழத்​தா​யில்​பட்​டி​யில் நாக்​பூர் மத்​திய வெடிபொருள் கட்​டுப்​பாட்​டு துறை​யின் உரிமம் பெற்று இயங்​கு​கிறது. இங்கு பேன்ஸி ரக பட்​டாசுகள் தயாரிக்​கப்​படு​கின்​றன. 50-க்​கும் மேற்​பட்ட அறை​களில் 150-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர். இவர்​களில் பலர் வெளி மாநிலத்​தினர். இவர்​கள் ஆலை வளாகத்​திலேயே தங்கி பணி​யாற்​றுகின்​றனர்.

    விடு​முறை தின​மான நேற்​றும் இந்த ஆலை​யில் பட்​டாசு தயாரிக்​கும் பணி நடந்​தது. ஓர் அறை​யில் பேன்சி பட்டாசுகளுக்கான மருந்தை செலுத்​தும்​போது உராய்வு ஏற்​பட்டு திடீரென வெடி விபத்து ஏற்​பட்​டது. அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்ததில், 16 அறை​கள் வெடித்​து சிதறி தரைமட்​ட​மாகின. இந்த விபத்​தில் பனையடிப்​பட்​டியை சேர்ந்த பால​குரு​சாமி (47) உயி​ரிழந்​தார். தாயில்​பட்​டியை சேர்ந்த கண்​ணன் (50), ராஜசேகர் (29), படந்​தாலை சேர்ந்த ராஜ​பாண்டி (37), ஜார்க்​கண்ட் மாநிலத்​தை சேர்ந்த கமலேஷ்​ராம் (28), ராஜேஷ் (20) ஆகியோர் பலத்த காயமடைந்​தனர். வெம்​பக்​கோட்​டை, சாத்​தூர் தீயணைப்பு நிலைய வீரர்​கள் மீட்​பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

    பால​குரு​சாமி​யின் உடல் மீட்​கப்​பட்டு பிரேதப் பரிசோதனைக்​காக சாத்​தூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. காயமடைந்த 5 பேரும் சிவ​காசி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இதில், கண்​ணனுக்கு தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்​ட​தால் தீவிர சிகிச்​சைக்​காக மதுரை அரசு மருத்​து​வமனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டார்.

    சம்பவ இடத்​தில் போலீ​ஸார், வரு​வாய் துறை அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். ஆலை உரிமை​யாளர் கணேசன், போர்​மேன் லோக​நாதன் உட்பட 4 பேர் மீது வெம்​பக்​கோட்டை போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்து லோக​நாதனை கைது செய்​தனர். மற்ற 3 பேரை​யும் தேடி வரு​கின்​றனர்.

    முதல்வர் ரூ.4 லட்​சம் நிவாரணம்: முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: சாத்​தூர் அருகே நடந்த பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினருக்​கும், அவரது உறவினர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினருக்கு ரூ.4 லட்​ச​மும், பலத்த காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்​ச​மும், லேசான காயமடைந்து மருத்​து​வனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிர​மும் முதல்​வரின் பொது நிவாரண நிதியில் இருந்​து வழங்​க உத்​தர​விட்​டுள்​ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    July 7, 2025
    மாநிலம்

    ‘அதிமுக எப்போதும் விவசாயிகள், மக்களுடன் இருக்கும்’ – தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ் பேச்சு

    July 7, 2025
    மாநிலம்

    மீண்டும் முதல்வர் கனவு… நேரடியாக களத்துக்கு வரும் நாராயணசாமி!

    July 7, 2025
    மாநிலம்

    ராஜேந்திர பாலாஜியை சமாளிக்க சாதியைத் தீட்டுகிறாரா மாஃபா பாண்டியராஜன்?

    July 7, 2025
    மாநிலம்

    ஏழை மாணவர் விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    July 7, 2025
    மாநிலம்

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு
    • 10 நீண்ட எஞ்சியிருக்கும் மீன்வளம் மீன் (சில 200 ஆண்டுகள் வரை வாழலாம்)
    • சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்
    • திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
    • உயர் யூரிக் அமில அறிகுறிகள்: யூரிக் அமிலம் அதன் அறிகுறிகள் உணரப்படுவதற்கு முன்பே உடலை அமைதியாக பாதிக்கிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.