Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு
    மாநிலம்

    கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​பாமக​வில் இருந்து அக்​கட்சி எம்​எல்ஏ இரா.அருள் நீக்​கப்​பட்​டதை தொடர்ந்து அவர் வகிக்​கும் கொறடா பதவி​யில் இருந்து மாற்​றக்​கோரி பேரவை தலை​வரிடம் அன்​புமணி சார்​பில் கடிதம் வழங்​கப்​பட்​டது.

    பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக பாமக சேலம் மாநகர் மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ இரா.அருளை கட்​சி​யின் இணை பொதுச்​செய​லா​ள​ராக ராம​தாஸ் நியமித்​தார். இதையடுத்​து, மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து இரா.அருளை நீக்​கிய அன்​புமணி, அந்த பொறுப்​பில் க.சர​வணன் என்​பவரை நியமித்​தார். தொடர்ந்​து, இரா.அருளை கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் நீக்​கி​னார்.

    தமிழக சட்​டப்​பேர​வை​யில் பாமக கட்சி தலை​வ​ராக ஜி.கே.மணி​யும், கட்​சி​யின் கொற​டா​வாக இரா.அருளும் உள்​ளனர். இந்​நிலை​யில், நேற்று பாமக உறுப்​பினர்​கள் ச.சிவக்​கு​மார், எஸ்​.பி.வெங்​கடேசன், எஸ்​.ச​தாசிவம் மற்​றும் வழக்​கறிஞர் க.பாலு ஆகியோர் தலைமை செயல​கம் வந்து பேரவை தலை​வர் மு.அப்​பாவுவை சந்​தித்து கொறடா பதவி​யில் இருந்து இரா.அருளை மாற்​றக்​ கோரி​யும், புதிய கொற​டா​வாக ச.சிவக்​கு​மாரை நியமிக்க கோரி​யும் அன்​புமணி அளித்த கடிதத்தை வழங்​கினர்.

    பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் வழக்​கறிஞர் பாலு கூறிய​தாவது: கட்​சி​யின் 5 எம்​எல்​ஏக்​களில் பெரும்​பான்மை முடி​வின் அடிப்​படை​யில் இரா. அருளை மாற்​றக்​கோரு​வதை பேரவை தலை​வர் ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். அவர் விரும்​பி​னாலும்​கூட வேறு முடிவு எடுக்க முடி​யாது. உரிய நடவடிக்கை எடுப்​பார் என்று நம்​பு​கிறோம். அருள் கட்​சி​யில் இருந்து மட்​டுமே நீக்​கப்​பட்​டுள்​ளார். அதன் காரண​மாக அவர் எம்​எல்ஏ பதவி​யில் இருந்து நீக்​கப்பட வேண்​டும் என்​ப​தில்​லை. கட்​சியில் இருந்து நீக்​கப்​பட்​ட​தால் கொற​டா​வாக நீடிக்க முடி​யாது.

    அரசி​யல் கட்​சியை பொறுத்​தவரை பொதுக்​குழு​தான் முக்​கிய​மானது. தேர்​தல் ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி, கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன் ஆகியோர் தான் பொதுக்​குழுவை கூட்ட முடி​யும். கட்​சி​யின் நிறு​வனர் கட்​சி​யின் பொதுக்​குழு, செயற்​குழு கூட்​டங்​களுக்கு அழைக்​கப்​பட்டு அவருடைய வழி​காட்​டு​தலின்​படி முடிவு​கள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

    ராம​தாஸ் கடிதம்: இதைத்​தொடர்ந்​து, அருள், பேரவை செயலர் அலு​வல​கத்​தில் ஒரு கடிதத்தை அளித்​தார். பாமக நிறு​வனர் ராம​தாஸ் எழு​திய அக்​கடிதத்​தில், “பேர​வை​யில் பாமக உறுப்​பினர்​கள் 5 பேர் உள்​ளனர். கட்​சி​யின் கொற​டா​வாக சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ இரா.அருள் செயல்​பட்டு வரு​கிறார். பேரவை கால அவகாசம் உள்ள வரை அவரே கொற​டா​வாக நீடிப்​பார். செயல்​படு​வார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

    பின்​னர், இரா.அருள் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “கட்​சி​யின் தலை​வர் ராம​தாஸ் தான். அன்​புமணி செயல் தலை​வர். என்னை நீக்​கும்​ அதி​காரம்​ ராம​தாஸுக்​கு தான்​ உள்​ளது” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “திமுக விளம்பர நாடகத்துக்கு அரசுப் பள்ளிகளும் பலிகடா…” – அண்ணாமலை சாடல்

    September 10, 2025
    மாநிலம்

    திருவாரூர் டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

    September 10, 2025
    மாநிலம்

    விஜய்யின் ‘சனிக்கிழமை’ சுற்றுப் பயண ரகசியம்: தவெக தொண்டர்கள் மனநிலை என்ன?

    September 10, 2025
    மாநிலம்

    ‘அவர் முதலில் வெளியே வரட்டும்’ – விஜய் பிரச்சாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து

    September 10, 2025
    மாநிலம்

    ‘தவெக தொண்டர்கள் மரம் ஏறி நிற்க கூடாது’ – விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகள்

    September 10, 2025
    மாநிலம்

    “இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
    • எடை குறைக்க ஊறுகாய் உங்களுக்கு உதவுகிறது: அறிவியல் ஆதரவு நன்மைகள் விளக்கப்பட்டுள்ளன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!
    • உத்தரகண்ட் பஹாதி ராஸ்: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான இமயமலை டிஷ் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் பணக்காரர் லாரி எலிசனின் ஐந்தாவது மனைவி அவரை விட 47 வயது இளையவர்: அவரது ஆரம்பகால திருமணங்கள் மற்றும் சிறிய அறியப்படாத கூட்டாண்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.