Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு
    மாநிலம்

    மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு

    adminBy adminJuly 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டு, தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில், இன்று நடை​பெற இருந்த ஆர்ப்​பாட்​டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் அறி​வித்​துள்​ளார்.

    சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டும், தமிழக அரசை கண்​டித்​தும், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் இன்று (3-ம் தேதி) காலை 10 மணிக்கு எழும்​பூர், ராஜரத்​தினம் மைதானம் அரு​கில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் நாள் மற்​றும் இடம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் தெரி​வித்​துள்​ளார்.

    இதுகுறித்​து, அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட மடப்​புரம் கோயில் காவலர் அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டும், உயர் நீதி​மன்​றத்​தின் நேரடிக் கண்​காணிப்​பின் கீழ் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைத்து நீதி விசா​ரணை நடத்த வேண்​டும் என வலி​யுறுத்​தி​யும், கடந்த 4 ஆண்​டு​களில் 24 பேர் காவல் நிலை​யத்​தில் மரணம் அடைந்​தது குறித்து உயர் ​நீ​தி​மன்​றமே அதிருப்தி தெரி​வித்​துள்ள நிலை​யில், இதுகுறித்​து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளி​யிட வலி​யுறுத்​தி​யும் தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

    அந்த வகை​யில், தவெக தலை​வர் விஜய் உத்​தர​வின் பேரில், கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்த ஏற்​கெ​னவே அனு​மதி கோரப்​பட்ட இடம் அன்​றைய தேதி​யில் வேறு காரணத்​துக்​குப் பயன்​படுத்​தப்பட இருப்​ப​தாகக் கூறி, காவல் துறை​யால் மாற்று இடத்​தில் ஆர்ப்​பாட்​டம் நடத்த அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, சென்​னை, சிவானந்தா சாலை​யில் வரும் 6-ம் தேதி (ஞா​யிற்​றுக்​கிழமை) காலை 10 மணிக்​குக் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற உள்​ளது. இவ்​வாறு அந்த பதிவில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடியவர் நிகிதா” – திருமாறன் புகார்

    July 3, 2025
    மாநிலம்

    சென்னையில் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்

    July 3, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

    July 3, 2025
    மாநிலம்

    சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய விடுதி அமைத்திட அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    July 3, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார் – விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்

    July 3, 2025
    மாநிலம்

    அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடியவர் நிகிதா” – திருமாறன் புகார்
    • சென்னையில் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்
    • இஸ்ரோவின் சம்வாட் திட்ட தொடர்பு: சுபன்ஷு சுக்லா மாணவர்களுடன் பேசுகிறார்; விண்வெளியில் வாழ்க்கை பற்றி பேசுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
    • சிறந்த செரிமானம், சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் அதிக ஆற்றலுக்காக 3 உணவுகளை சத்குரு பரிந்துரைக்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.