Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்திய விமானப்படை ஓடுதளத்தை சட்டவிரோதமாக விற்ற தாய், மகன்: நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
    தேசியம்

    இந்திய விமானப்படை ஓடுதளத்தை சட்டவிரோதமாக விற்ற தாய், மகன்: நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய விமானப்படை ஓடுதளத்தை சட்டவிரோதமாக விற்ற தாய், மகன்: நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெரோஸ்பூர்: ​பாகிஸ்​தானையொட்டி அமைந்​துள்ள பஞ்​சாப் மாநிலம் பெரோஸ்​பூர் அரு​கிலுள்ள ஃபட்​டு​வல்லா கிராமத்​தில் இந்திய விமானப்​படைக்​குச் சொந்​த​மான விமான ஓடு​தளம் உள்​ளது. இது 1962, 1965, 1971-ம் ஆண்​டு​களில் நடந்த போரின்​போது இந்​திய விமானப்​படை விமானங்​களால் பயன்​படுத்​தப்​பட்ட ஓடு​தள​மாகும்.

    இந்​நிலை​யில் பஞ்​சாபைச் சேர்ந்த பெண் உஷான் அன்​சால், அவரது மகன் நவீன் சந்த் ஆகியோர் இந்த ஓடு​தளம் அமைந்​துள்ள இடத்தை விற்​பனை செய்​துள்​ளனர். இதுதொடர்​பான வழக்கு பஞ்​சாப் மற்​றும் ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​த​போது, ஓடுதள விவ​காரம் குறித்து விசா​ரித்து அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு பஞ்​சாப் மாநில ஊழல் கண்​காணிப்பு அமைப்​புக்கு (விபி) நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ம் தேதி நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த அறிக்​கை​யில் 28 ஆண்​டு​களுக்கு முன்​னர் அதாவது 1997-ல், போலிப் பத்​திரங்​களை உஷா அன்​சால், நவீன் சந்த் ஆகியோர் வரு​வாய்த்​துறை அதி​காரி​கள் உதவி​யுடன் தயாரித்து விற்​பனை செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது ன்று கூறப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து அவர்​கள் 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்​ஐஆர்) பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

    அந்த இடம் தங்​களுக்​குச் சொந்​த​மானது என்று கூறி வரு​வாய்த்​துறை அதி​காரி​களின் உதவி​யுடன் இந்த மோசடியை அரங்​கேற்​றி​யுள்​ளனர். ஓய்​வு​பெற்ற வரு​வாய்த்​துறை அதி​காரி நிஷான் சிங் என்​பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த மோசடி விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. உஷா அன்​சால், நவீன் ஆகியோர் மீது ஆள்​மாறாட்​டம், மோசடி, ஏமாற்​று​தல், போலி​யாக பத்​திரம் தயாரித்​தல் உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

    இதுதொடர்​பாக விசா​ரிக்க போலீஸ் டிஎஸ்பி கரண் சர்மா தலை​மையி​லான விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இடம் தற்​போது மத்​தி​ய பாது​காப்​புத்​துறை அமைச்​சகத்​தின்​ வசம்​ உள்​ளது.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே ஃபட்டுவல்லா கிராமத்தில் அமைந்துள்ள விமான ஓடுதளம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

    July 3, 2025
    தேசியம்

    ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்

    July 3, 2025
    தேசியம்

    சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி: டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மேலிடத் தலைவரிடம் புகார்

    July 3, 2025
    தேசியம்

    உ.பி.யில் காவடி யாத்திரை பாதையில் இந்து அல்லாதவர்கள் கடைகளுக்கு தடை: ஆடையை அவிழ்த்து சோதித்த 6 பேருக்கு நோட்டீஸ்

    July 3, 2025
    தேசியம்

    பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு

    July 3, 2025
    தேசியம்

    அசாமில் நடந்த சோதனையில் 1,000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்: மாநிலம் முழுவதும் 132 பேர் கைது

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து
    • மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு
    • புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன: காரணங்கள், அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் அதைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்
    • தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் காகித வடிவிலேயே உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.