Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு மணிமண்டபம்!
    ஆன்மீகம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு மணிமண்டபம்!

    adminBy adminJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு மணிமண்டபம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி இறந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதற்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக சென்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி (62), உடல் நலக்குறைவால் மரணமடைந்தது. பின்னர், ராமேசுவரம் கொண்டுவரப்பட்ட யானையின் உடல், ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஈஸ்வரி அம்மன் கோயில் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவானி யானையை, ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன அதிபர் ராமசாமி ராஜாவால் 1960-ம் ஆண்டில் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாதசுவாமி கோயிலில் சேவை புரிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. பவானி யானை இறந்ததை அடுத்து, யானைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது.

    அதன்படி, பவானி இறந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பக்தர்கள் நினைவுகூரும் விதமாக மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகம் அனுமதி கிடைக்கப் பெற்றதும் திறக்கப்பட உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

    July 3, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    July 3, 2025
    ஆன்மீகம்

    ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

    July 1, 2025
    ஆன்மீகம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

    June 30, 2025
    ஆன்மீகம்

    பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    June 29, 2025
    ஆன்மீகம்

    அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மார்கோ 2’ உருவாகும்: தயாரிப்பு நிறுவனம் உறுதி
    • ‘அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை’ – ஜான்பாண்டியன்
    • வாழ்நாளில் ஒரு முறை பூக்கும் 10 அரிய பூக்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
    • ஜெய்ஸ்வால், கருண் நாயர் எல்.பி. அவுட் கொடுத்திருந்தால் மேட்சே வேறாகியிருக்கும்: கிறிஸ் வோக்ஸ் ஆதங்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.