Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்
    உலகம்

    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

    adminBy adminJune 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்துக்கு முழுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும், ஈரான் நினைத்தால் சில மாதங்களில் யுரேனியம் செறிவூட்டுவதை மீண்டும் தொடங்க முடியும் என்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி கூறினார்

    ஈரான் மீது ஜூன் 13-ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இரு தரப்பிலும் போர் தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஜூன் 21-ம் தேதி ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா விமானம் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் ஈரானின் அணுசக்தி திட்டம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இதனையடுத்து சமீபத்தில் வெளியான பென்டகன் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் அறிக்கையில், “ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அதன் அணுசக்தித் திட்டத்தின் முக்கிய கூறுகளை அழிக்கவில்லை. எனவே ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்தித்திருக்கும்’ என்று தெரிவித்தது. இதனை கடுமையாக மறுத்த ட்ரம்ப், ‘ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழித்துவிட்டோம்” என்று மீண்டும் கூறினார்.

    இந்த கருத்து வேறுபாடுகள் குறித்து பேசிய சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, “ஈரானிடம் உள்ள திறன்கள் அங்கே அப்படியே உள்ளன. அவர்கள் நினைத்தால் சில மாதங்களில் அல்லது அதை விடக் குறைவான காலத்திலேயே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய முடியும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் எல்லாம் அழிந்துவிட்டதாகவும், அங்கு எதுவும் இல்லை என்றும் ஒருவரும் கூற முடியாது.

    அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது, ஆனால் அது முழுமையான சேதம் அல்ல. தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம் என ஈரானுக்கு அங்கு முழுமையான திறன்கள் உள்ளன. எனவே அவர்கள் விரும்பினால், மீண்டும் யுரேனியம் உற்பத்திய தொடங்க முடியும்.” என்றார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘தூய வாய்ப்பு’: சிங்கப்பூரில் பிகாமிக்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல மனிதர்; இரண்டாவது மனைவியின் பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அம்பலப்படுத்தப்பட்டது – இந்தியாவின் டைம்ஸ்

    August 24, 2025
    உலகம்

    இந்திய வான்பரப்பில் பாக். விமானம் பறக்க தடை நீட்டிப்பு

    August 24, 2025
    உலகம்

    அமெரிக்காவில் பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

    August 24, 2025
    உலகம்

    ‘காரின் கீழ் புதைக்கப்பட்டது’: நியூயார்க் டூர் பஸ் விபத்தில் கொல்லப்பட்ட 5 பேரில் இந்தியர்; தப்பியவர்கள் சோதனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 24, 2025
    உலகம்

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்

    August 24, 2025
    உலகம்

    ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம்

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ‘அமைதியான கொலையாளி’ இதய நிலை குறித்து அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்; அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தூய வாய்ப்பு’: சிங்கப்பூரில் பிகாமிக்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல மனிதர்; இரண்டாவது மனைவியின் பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அம்பலப்படுத்தப்பட்டது – இந்தியாவின் டைம்ஸ்
    • வரதட்சணை கொடுமை: நொய்டாவில் மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன் கைது
    • ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா
    • அதிமுகவின் ஒன் மேன் ஆர்மியாக மாற நினைக்கிறாரா பழனிசாமி? – செல்லூர் கே.ராஜூ பளிச் நேர்காணல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.