Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்
    தேசியம்

    ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்

    adminBy adminJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர்.

    இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்​ளனர். இந்​நிலை​யில், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 5-வது விமானம் நேற்று மாலை டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தது.

    இதன்​மூலம் இது​வரை ஈரானிலிருந்து அழைத்து வரப்​பட்​ட​வர்​கள் எண்​ணிக்கை 1,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் இன்​றும் நாளை​யும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதுத​விர, நேபாளம் மற்​றும் இலங்​கை​யைச் சேர்ந்​தவர்​களை​யும் ஈரானிலிருந்து அழைத்​துவர தேவை​யான உதவி​கள் செய்​யப்​படும் என இந்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

    டெஹ்​ரானில் சிக்​கி​யிருந்த இந்​தி​யர்​கள் முதலில் 150 கி.மீ. தொலை​வில் உள்ள குவாம் நகருக்கு தரை மார்​க்க​மாக அழைத்து செல்​லப்​பட்​டனர். பின்​னர் அங்​கிருந்து 300 கி.மீ. தொலை​வில் உள்ள மஷாத் நகருக்கு அழைத்து செல்​லப்​பட்டு அங்​கிருந்து விமானத்​தில் அழைத்து வரப்​பட்​டனர். இஸ்​ரேலுட​னான போர் காரண​மாக வான்​வழி மூடப்​பட்​டிருந்​தா​லும், இந்​தி​யர்​கள் வெளி​யேற வசதி​யாக சிறிது நேரம் வான்​வழியை ஈரான் திறந்து விட்​டது.

    இதனிடையே இந்​திய தேசி​யக் கொடியை ஏந்​தி​யபடி விமானத்​தில் டெல்லி வந்​தடைந்த மிஸ்​பன் கூறும்​போது, “ஈரானில் ஆங்​காங்கே சடலங்​களை பார்த்​தோம். வெடி சத்​தங்​களை கேட்​டோம். வான் வழி தாக்​குதலை கண்​டோம்’’ என்​றார். காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் சுமரா ரஹ்​மான் கூறும்​போது, ‘‘நாங்​கள் பயந்து போயிருந்​தோம். இரவு​கள் சைரன்​களாலும், குண்டு வெடிப்​பு​களாலும் நிறைந்​திருந்​தன. ஆனால் இப்​போது நாங்​கள் வீடு திரும்​பி​விட்​டோம். இறைவன் விரும்​பி​னால், எங்​கள் படிப்பை முடிக்க பாது​காப்​பான நேரம் கிடைக்​கும்​போது நாங்​கள்​ அங்​கு திரும்​பிச்​ செல்​வோம்​” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

    June 30, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    தேசியம்

    மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுரை

    June 29, 2025
    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்
    • இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு
    • தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்
    • ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.