Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவர் வலியுறுத்தல்
    மாநிலம்

    இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவர் வலியுறுத்தல்

    adminBy adminJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவர் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார்.

    மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்து சமுதாய மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரக் கூடிய மாநாடு இது. கூட்டு முயற்சியால் இம்மாநாடு வெற்றி பெற்றுள்ளது. பெரிய எண்ணிக்கையில் திரண்டுள்ளோம். இதன் மூலம் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

    உலகெங்கும் ஒரே குடும்பம் என கருதியது இந்து சமூகம். பெண்களைத் தாயாகப் போற்றக்கூடியது நமது பண்பாடு. நமது சமுதாயத்தில் தீண்டாமை என்பது மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீண்டாமை ஏற்றத்தாழ்வு மண்ணில் இல்லாமல் போக வேண்டும்.

    அதுதான் நமது குறிக்கோள். நமது கிராமங்களில் உள்ள பல கோயில்களில் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டும். இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். மயானம், நீர்நிலை பொதுவாக வேண்டும். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான எழுச்சியை இந்த மாநாடு ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்: போலீஸ் தீவிர விசாரணை

    July 14, 2025
    மாநிலம்

    ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? – அரசுக்கு அன்புமணி கேள்வி

    July 14, 2025
    மாநிலம்

    பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

    July 14, 2025
    மாநிலம்

    மக்களிடம் எடுபடுகிறதா எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம்? – ஒரு பார்வை

    July 14, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் ரயில் விபத்து: வழித்தடங்கள் சீரமைப்பு பணி நிறைவு: விரைவு, மின்சார ரயில் சேவை தொடங்கியது

    July 14, 2025
    மாநிலம்

    தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாலியல் உள்ளடக்கத்தை முன்கூட்டியே வெளிப்படுத்துவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 6 உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாநிலங்களவையின் புதிய நியமன எம்.பி.க்களின் பின்புலம் என்ன?
    • மீண்டும் உடல் எடையை குறைத்த சிம்பு
    • திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்: போலீஸ் தீவிர விசாரணை
    • முடி வளர்ச்சிக்கு கொரிய முடி சீரம் செய்வது எப்படி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.