Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சமூகநீதிக்கான போர்க்களத்தில் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும்: துரை.ரவிக்குமார் வலியுறுத்தல்
    மாநிலம்

    சமூகநீதிக்கான போர்க்களத்தில் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும்: துரை.ரவிக்குமார் வலியுறுத்தல்

    adminBy adminJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சமூகநீதிக்கான போர்க்களத்தில் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும்: துரை.ரவிக்குமார் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சமூகநீதிக்கான போர்க் களத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும் என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    பாமக உட்கட்சி பிரச்சினை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸை கலங்க விடக்கூடாது, அவர் பேச்சைக் கேட்டு பாமக தலைவர் அன்புமணி நடந்து கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஊடக நேர்காணலில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “விசிக தலைவர் திருமாவளவன் மீது எனக்கு தனிப்பட்ட பாசம் உண்டு” என்பன உள்ளிட்ட கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

    இந்த நேர்காணலை சுட்டிக்காட்டி விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மனம் நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளுக்கு நன்றி.

    தமிழகத்தில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென சனாதன சக்திகள் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டிக்கொண்டுள்ளன. சமூக நீதியைக் காப்பதற்கான தேவை 1989-ஐ விட இப்போது இரு மடங்காக உள்ளது. சமூகநீதிக்கான போர்க் களத்தில் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும். அவரை நம்பி வந்த மக்களை சனாதனம் காவுகொள்ளாமல் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    2019-ம் ஆண்டில் திமுகவிடம் தேர்தல் செலவுக்குத்தான் பணம் வாங்கினோம்: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விளக்கம்

    July 21, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    July 21, 2025
    மாநிலம்

    ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கன்னியாகுமரியில் ஆலோசனை

    July 21, 2025
    மாநிலம்

    உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் இன்று பாமக போராட்டம்

    July 21, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சந்தேக நபரின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்ட காவல் துறை

    July 21, 2025
    மாநிலம்

    திமுகவை ஆட்​சியில் இருந்து விரட்டுவதுதான் அதிமுக – பாஜக கூட்டணியின் ஒரே நோக்கம்: அண்ணாமலை உறுதி

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2019-ம் ஆண்டில் திமுகவிடம் தேர்தல் செலவுக்குத்தான் பணம் வாங்கினோம்: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விளக்கம்
    • ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு அடையாள அட்டை கட்டாயம்
    • 10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? – உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல்
    • நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
    • உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.