Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மகாராஷ்டிர இன்ஜினீயர் கைது
    தேசியம்

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மகாராஷ்டிர இன்ஜினீயர் கைது

    adminBy adminJune 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மகாராஷ்டிர இன்ஜினீயர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தானேவிலுள்ள கல்வா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர முரளிதர் வர்மா(27). மத்திய பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான ராணுவ தொழில்நட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினீயராக ரவீந்திர முரளிதர் வர்மா பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான கப்பல் துறைக்குள் நுழைவதற்கான மத்திய அரசின் அனுமதி இருந்தது. மேலும் அவர் கடற்படை கப்பல்களிலும் பணிபுரிந்துள்ளார்.

    இந்நிலையில் முரளிதர் வர்மாவை, பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் `ஹனி டிராப்’ வலையில் சிக்கவைத்தனர். இதன்மூலம் அவரிடமிருந்து தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையினர் பெற்று வந்தனர். முரளிதர் வர்மாவை ஹனி டிராப்பில் சிக்கவைப்பதற்காக உளவுத்துறையினர் சதித்திட்டம் தீட்டி, பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் அவருடன், பெண்ணை போல நடித்து பேச்சு கொடுத்தனர். இதை நம்பிய முரளிதர் வர்மா, அவர்களது வலையில் விழுந்து பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களைத் தெரிவித்து வந்துள்ளார்.

    கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு முக்கியமான தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு கசியவிட்டுள்ளார் முரளிதர் வர்மா.

    இந்நிலையில் இது தொடர்பாக தகவல்களைப் பெற்ற தானேவிலுள்ள தீவிரவாத தடுப்புப் படையினர் அவரை 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

    அவரிடமிருந்து செல்போன் உள்ளிட்ட சாதனைகளை தீவிரவாத தடுப்புப் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    June 29, 2025
    தேசியம்

    செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை

    June 29, 2025
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    June 29, 2025
    தேசியம்

    ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்

    June 29, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது

    June 29, 2025
    தேசியம்

    டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி அபகரிப்பு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுவது ஏன் முக்கியம்? ஒரு விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொனால்ட் டிரம்ப் Vs எலோன் மஸ்க் பகுதி 2: தொழில்நுட்ப கோடீஸ்வரர் வாதத்தை மறுதொடக்கம் செய்கிறார்; ‘பெரிய பில் அழகான’ முற்றிலும் பைத்தியம் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்
    • ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
    • எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.