Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்
    உலகம்

    பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    துருக்கி, ஈரான், அஜர்பைஜான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று அஜர்பைஜானின் லாசின் நகரில் முகாமிட்டிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    கடந்த 10-ம் தேதி அதிகாலையில் தொழுகையை முடித்த பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு இருந்தது. அதாவது அதிகாலை 4.30 மணிக்கு பிறகு தாக்குதலை தொடங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாக இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ தாக்குதல் குறித்து எங்களது ராணுவ தளபதி ஆசீம் முனிர் அதிகாலையில் என்னிடம் தகவல் தெரிவித்தார்.

    நாங்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கிவிட்டது. இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் விமான படை தளங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அந்த நாட்டு ராணுவம், விமானப் படை கூறி வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் விமான படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்த நாட்டு பிரதமர் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டி அமைந்திருக்கிறது. அங்கு ராணுவ தலைமையகம் செயல்படுகிறது. அதே வளாகத்தில் நூர் கான் விமான படை தளம் அமைந்துள்ளது. இந்த விமான படை தளம் உட்பட பாகிஸ்தானின் 11 விமான படை தளங்களை பிரம்மோஸ் ஏவுகணைகள் மிகத் துல்லியமாக தாக்கி அழித்தன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களும் முழுமையாக அழிக்கப்பட்டது. நூர்கான் விமான படை தளத்தில் அணு ஆயுத தலைமை கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அதன் மிக அருகே பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பணிந்தது. அந்த நாட்டின் வேண்டுகோளை ஏற்று சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இவ்வாறு இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி? – ஒரு சுருக்கமான தெளிவுப் பார்வை

    July 4, 2025
    உலகம்

    கேரளாவில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானம்: தனித்தனியாக பிரித்து கொண்டு செல்ல திட்டம்

    July 4, 2025
    உலகம்

    உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்

    July 4, 2025
    உலகம்

    திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்: சீனா

    July 4, 2025
    உலகம்

    ‘மகா கும்பமேளா புனிதநீர், ராமர் கோயில் நினைவுச் சின்னம்’ – டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு மோடி பரிசு

    July 4, 2025
    உலகம்

    ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது; விமான சேவைகள் தொடக்கம்!

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குகேஷ் உடன் மீண்டும் தோல்வி – ‘எனக்கு செஸ் விளையாட பிடிக்கவில்லை’ என கார்ல்சன் விரக்தி
    • உசிலம்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியை பிரம்பால் அடித்ததில் மாணவர்கள் காயம்
    • 11 ஹார்மோன் சமநிலையிலிருந்து செரிமானம் வரை ஸ்பியர்மிண்டின் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி? – ஒரு சுருக்கமான தெளிவுப் பார்வை
    • ‘2026 ஜனவரி முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்படும்’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.