Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு
    தேசியம்

    கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு

    adminBy adminMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே உள்ள கே. கங்கவரம் மண்டலம், ஷெரிலங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த செவ்வாய் கிழமை பலர் கலந்து கொண்டனர்.

    மதிய உணவுக்கு பின்னர், இதில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த காக்கிநாடா, மந்தவேடு, போலாவரம் பகுதிகளை சேர்ந்த 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் அதே பகுதியில் உள்ள கவுதமி கோதாவரி ஆற்றில் நீச்சல் பழக சென்றனர்.

    11 பேர் ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மற்றவர்கள் அந்த இளைஞனை காப்பாற்ற பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

    இதுபோல் 8 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். மீதமுள்ள 3 பேர் கரைக்கு பத்திரமாகத் திரும்பினர். இவர்கள் கொடுத்த தகவலின் படி, போலீஸார், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

    ஆற்றில் இறங்கிய தீயணைப்புப் படையினர் 7 பேரை சடலமாக மீட்டனர். ஆனால், காக்கிநாடாவை சேர்ந்த கிராந்தி மானியுவல் (19) என்பவரது உடல் மட்டும் கிடைக்க வில்லை. இதையடுத்து நேற்று அதிகாலை முதல் மீண்டும் தேடத் தொடங்கினர். அப்போது அவரது உடலும் கிடைத்தது.

    அனைத்து சடலங்களும் மாமிடிவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலங்களை பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “ஒன்றிணைத்த பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி!” – ராஜ் தாக்கரேவுக்கு ஃபட்னாவிஸ் பதில்

    July 5, 2025
    தேசியம்

    பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை

    July 5, 2025
    தேசியம்

    ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்

    July 5, 2025
    தேசியம்

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மராத்தி’யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?

    July 5, 2025
    தேசியம்

    வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

    July 5, 2025
    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்வித் துறையை சீரழிக்கிறது திமுக அரசு: நயினார் நாகேந்திரன் சாடல்
    • யாரையும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடிய 7 உளவியல் தந்திரங்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு ஆக.1-ல் தமிழகம் முழுவதும் தொடக்கம்
    • “இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…” – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்
    • ஒரு சேலையை நீண்ட கவுனாக மாற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.