Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பொள்ளாச்சி வழக்கில் புகார்தாரர்கள் விவரங்களை ரகசியமாக வைத்தது வரவேற்கத்தக்கது: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
    மாநிலம்

    பொள்ளாச்சி வழக்கில் புகார்தாரர்கள் விவரங்களை ரகசியமாக வைத்தது வரவேற்கத்தக்கது: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

    adminBy adminMay 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொள்ளாச்சி வழக்கில் புகார்தாரர்கள் விவரங்களை ரகசியமாக வைத்தது வரவேற்கத்தக்கது: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்டுக்கல்: “புகார் கொடுப்பவர்கள் பெயர், விபரங்களை ரகசியமாக வைத்து உரிய நீதியை பெற்றுக்கொடுப்போம், என்ற அணுகுமுறை விசாரணையில் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது,” என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்லில் இந்து தமிழ் திசை நாளிதழக்கு, மா.கம்யூ., கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பாலபாரதி அளித்த பேட்டியில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கு மிக முக்கியமான வழக்கு. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வரமுடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் புகார் கொடுத்தாலும் போலீஸ் நிலையத்தில் புகாரை வாங்க முன்வராதநிலை இருந்தது. இந்த சூழ்நிலையில், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதைதொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து எந்த தகவலும் வெளிவராமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது.பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை துணிச்சலுடன் புகார் கொடுப்பவர்கள் பெயர், விபரங்கள் தெரியாது. அதை ரகசியமாக வைத்து உரிய நீதியை பெற்றுக்கொடுப்போம் என்ற அணுகுமுறை விசாரணையில் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது.

    மேலும், இதுபோன்ற வழக்குகளை கையாளவேண்டும். இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனை கடுமையான தண்டனை தான். என்கவுன்ட்டர், மரண தண்டனை என்று இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. போராட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதியை பெற்றுத்தரமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது,.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    லயோலா கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 21, 2025
    மாநிலம்

    “மார்க்சிஸ்ட் கட்சிக்கு இளைஞர்களை ஈர்த்தவர் அச்சுதானந்தன்” – முத்தரசன் புகழஞ்சலி

    July 21, 2025
    மாநிலம்

    50 பதக்கங்கள் பெற்ற தமிழக காவல்துறை அணியை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சங்கர் ஜிவால்

    July 21, 2025
    மாநிலம்

    முதல்வர் பங்கேற்க இருந்த நேதாஜி மைதானம் சேறும் சகதியுமாக மாறிய அவலம்!

    July 21, 2025
    மாநிலம்

    ஜெ. கூட்டணி வைத்தபோது பாஜக ‘நெகட்டிவ் போர்ஸாக’ தெரியவில்லையா? – அன்வர் ராஜாவுக்கு நயினார் கேள்வி

    July 21, 2025
    மாநிலம்

    சென்னை உயர் நீதிமன்றத்தின் 36-வது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லயோலா கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
    • வைட்டமின் டி ஷாட்களின் பக்க விளைவுகள் மற்றும் தடுக்கப்பட்ட தமனிகளுடன் அதன் தொடர்பைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏசி மயமாகிறது புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்!
    • “மார்க்சிஸ்ட் கட்சிக்கு இளைஞர்களை ஈர்த்தவர் அச்சுதானந்தன்” – முத்தரசன் புகழஞ்சலி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.