Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“தேசமே முதலில்…” – பிஹாரில் போர்க்கால ஒத்திகையில் பங்கேற்க திருமண கொண்டாட்டத்தை ரத்து செய்த மணமகன்
    தேசியம்

    “தேசமே முதலில்…” – பிஹாரில் போர்க்கால ஒத்திகையில் பங்கேற்க திருமண கொண்டாட்டத்தை ரத்து செய்த மணமகன்

    adminBy adminMay 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தேசமே முதலில்…” – பிஹாரில் போர்க்கால ஒத்திகையில் பங்கேற்க திருமண கொண்டாட்டத்தை ரத்து செய்த மணமகன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக தனது திருமண கொண்டாட்டங்களை பிஹாரைச் சேர்ந்த மணமகன் ஒருவர் ரத்து செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிஹாரின் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷாந்த் குஷ்வாஹா. இவருக்கு புதன்கிழமை (மே 07) திருமணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அராரியா மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மணப்பெண்ணில் வீட்டுக்கு “பராத்” எனப்படும் திருமண கொண்டாட்டத்துக்காக சுஷாந்த் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், தனது பகுதியில் நடைபெற்ற போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக அவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மணப்பெண்ணை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தார்.

    இது குறித்து கூறிய சுஷாந்த், “இன்று என்னுடைய திருமணம், ஆனால் அது மட்டுமே எனக்குமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் அல்ல. இன்று, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் நான் ஒரு சிறிய அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம். தேசம்தான் முதலில். ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தங்கள் திருமணம் நடக்கும் இடத்தை விட்டு எல்லைகளில் சண்டையிடச் செல்வார்கள். சூழ்நிலை தேவைப்பட்டால், நாமும் அதைச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

    July 11, 2025
    தேசியம்

    மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், ஊழியர் கைது

    July 11, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா மீண்டும் எழுச்சி பெறுகிறது: முதல்வர் ஒமர் அப்துல்லா மகிழ்ச்சி

    July 11, 2025
    தேசியம்

    இந்​திரா காந்தி அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்

    July 11, 2025
    தேசியம்

    அது என்ன ‘SIR’? – பிஹார் வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்தம்’ சலசலப்பும் பின்னணியும்!

    July 10, 2025
    தேசியம்

    பெங்களூரு சாலையில் சென்ற பெண்களை அனுமதியின்றி வீடியோ எடுத்து பகிர்ந்த இளைஞர் கைது!

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக டி20 தொடரை வென்றது இந்திய மகளிரணி!
    • சென்னை: ரேஷன் கார்​டை திருத்த​ 19 இடங்​களில் நாளை குறைதீர் முகாம்
    • நீனா குப்தா விம்பிள்டனுக்கு ஒரு சேலை அணிந்திருந்தார் மற்றும் நிகழ்ச்சியை முழுவதுமாக திருடினார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
    • கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.