ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விட்டு விட்டு மழை பொழிந்ததால் புதுச்சேரியில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காரைக்காலில் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை…
Year: 2025
சென்னை: அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு ஆடுகள தயாரிப்பில் இந்திய அணியின் தலையீடு…
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து…
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்…
கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI). வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240…
திருநெல்வேலி: “கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது, யாரையும்…
புகைப்படம்: _xtaianna_ / Instagram ராயல்ஸைப் பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள மக்கள் அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதில் பெரும்பாலும் ஆர்வமாக உள்ளனர்- பகட்டான வாழ்க்கை முறையின்…
கீவ்: ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் 63-வது படைப்பிரிவு, அதன் டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த…
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.…
உங்கள் கிண்ணத்தில் உட்கார்ந்து, நறுக்கப்பட்ட கொட்டைகள் மற்றும் ஏலக்காயின் குறிப்பால் தெளிக்கப்பட்ட அந்த சூடான, கிரீமி கீர் ஒரு திருவிழா பிடித்ததை விட அதிகம். அரிசி, பால்…
