காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார். நேபாள…
Year: 2025
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை (செப்.13) அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.…
மதுரை மாநகரில் 1 மணி நேர மழைக்குக்கூட தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிப்பதும், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.…
நிணநீர் மண்டலத்தில் தொடங்கும் ஒரு வகை இரத்த புற்றுநோயான லிம்போமா, ஆண்களையும் பெண்களையும் பாதிக்கிறது, ஆனால் ஆண்களில் அடிக்கடி நிகழ்கிறது. ஹாட்ஜ்கின் அல்லாத மற்றும் ஹாட்ஜ்கின் லிம்போமா…
லண்டன்: சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர்…
சென்னை: மலிவான அரசியல் செய்கின்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு என்பதை…
மதுரையில் இருந்து பிரிந்து திண்டுக்கல் மாவட்டம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்து 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வளர்ச்சிப்பாதையில் சென்று மக்களை தன்னிறைவு பெறச் செய்துள்ளதா…
வலி என்பது நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று, ஆனால் சில காயங்கள் மற்றும் நிலைமைகள் சாதாரண அச om கரியத்திற்கு அப்பாற்பட்டவை மற்றும் கிட்டத்தட்ட தாங்க முடியாதவை.…
புதுடெல்லி: இந்தி, இந்திய மொழிகளின் நண்பன் என்றும் போட்டி அல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அமித்…
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க கூடாது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். தமிழர்களின் பாரம்பரிய இசையையும் கலைகளையும் அழிக்க நினைக்கும் செயலை உடனடியாக…
