புதுடெல்லி: ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் துறை ஆயுள் மற்றும்…
Year: 2025
சென்னை: சென்னை, புறநகர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை…
ஒரு அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கையில், தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கே.எஃப்.எஃப் (கைசர் குடும்ப அறக்கட்டளை) ஆகியோரின் கூட்டு விசாரணை, ஒவ்வொரு 6 பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு…
தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில்…
வலி அனைவரையும் பாதிக்கிறது, ஆனால் NIH இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, ஆண்களும் பெண்களும் அதை வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பிரசவம் அல்லது மாதவிடாய் பிடிப்புகள் காரணமாக…
ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஹைதராபாத்தில் உள்ள…
தோஹா: இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக்…
சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக…
மும்பை: சுதந்திர இந்தியா 100-வது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும…
