புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்கலாமா எனக் கேள்வி…
Year: 2025
சென்னை: பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சமீபத்திய புதைபடிவ கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய பாம்பைப் பற்றிய விவாதத்தைத் தூண்டிவிட்டன. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டனோபோவா, 50 அடி வரை நீண்டு, மகத்தான நசுக்கிய சக்தியைக் கொண்டிருந்தது.…
புதுடெல்லி: நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக உச்ச…
செக்கர்ஸ்: இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர்…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
இரத்த சர்க்கரை, உடலுக்கு ஒரு முக்கியமான ஆற்றல் மூலமாகும், ஆனால் ஆரோக்கியமான அளவைப் பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சமமாக அவசியம். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை நிர்வாகத்திற்கு…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்மறைவை முன்னிட்டு, பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,…
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு…
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ள இந்தியா, பாகிஸ்தான்,…
