Year: 2025

சென்னை: இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தனி​யார் துறை வங்​கி​யான எச்​டிஎப்சி அதன் சமூகப் பொறுப்​புணர்வு அமைப்​பான (சிஎஸ்​ஆர்) பரிவர்​தன் மூலம் தமிழகத்​தில் 1.4 கோடி பேரின் வாழ்க்​கை​யில் தாக்​கத்தை…

புதுடெல்லி: ர​யில்​வே​யில் பணி​யாற்​றும் 10.91 லட்​சம் ஊழியர்​களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்​னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்ளது. தீபாவளி, தசரா, துர்கா…

நீலகிரி மாவட்ட திமுக-வில் இப்போது பவர்ஃபுல் சக்தியாக இருப்பவர் எம்பி-யும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தான். தான் ஊரில் இல்லாத நேரங்களிலும் தொகுதி மற்றும் கட்சி…

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்களில்…

சென்னை: உயர் நீதி​மன்ற அறி​வுரை​யின்​படி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வை தள்​ளிவைப்​பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யம் தீவிர​மாக ஆலோ​சனை செய்து வரு​கிறது. அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள…

பக்கவாதம் மற்றும் இருதய நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உலகளவில் மரணத்தின் முக்கிய காரணங்களில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. மருத்துவ முன்னேற்றங்கள் சிறந்த சிகிச்சையை கொண்டு வந்துள்ளன,…

கட்சியை விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் கழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆணித்தரமாக சொல்லி வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனையும்…

பால் பாலுக்கு சத்தான, தாவர அடிப்படையிலான மாற்றாக பாதாம் பால் விரைவாக பிரபலமடைந்துள்ளது. பாதாம் பாதையை தண்ணீரில் கலப்பதன் மூலமும், கலவையை வடிகட்டுவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது, இது…

சென்னை: வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களை உடனடியாக மொழிபெயர்க்கும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு அறிமுகமாகி உள்ளது…

சென்னை: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது…