Year: 2025

சென்னை: விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால்…

பெரியகுளம்: தேனி மாவட்டம் தேவதானப் பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார்…

சென்னை: ​வி​சா​ரணை​யின்​போது கோ​யில் காவலர் உயி​ரிழந்த சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். காவலர் அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்டு தேமு​திக, தவெக உள்​ளிட்ட…

அழற்சி என்பது நோய்த்தொற்றுக்கு உடலின் இயல்பான பதிலாகும், மேலும் தொற்று குணமடையும் போது பொதுவாக அதன் சொந்தமாக குறைகிறது. இருப்பினும், ரூட் கால்வாய் பகுதியில் நாள்பட்ட நோய்த்தொற்றுகள்…

சென்னை: ​பார் கவுன்​சில், மெடிக்​கல் கவுன்​சில் போன்ற இந்​தி​யா​வில் உள்ள முக்​கிய அமைப்​பு​களில் மாற்​றுத்​திற​னாளி​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கும் வகை​யில் மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க…

சென்னை: அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான திருமண முன்​பணம் ரூ.5 லட்​ச​மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், அவர்​களின் பிள்​ளை​களுக்​கான திருமண முன்​பணம் அரசால் வழங்​கப்​படு​கிறது. முன்​ன​தாக…

திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான…

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில்…

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா நிதானமாக ஆடி…