Year: 2025

புதுடெல்லி: கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை நாடு கடத்தி இருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

திருநெல்வேலி: “தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி…

விஞ்ஞானிகள் நோயின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றான கணைய புற்றுநோய்க்கான சிகிச்சையை மாற்றக்கூடிய ஒரு நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர். கணைய புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமான கணையக்…

ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதியில்லை என்ற காவல் துறையினரின் எச்சரிக்கை பேனரால் பொது மக்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். ஓசூரில் 152 ஏக்கரில்…

நீங்கள் பருக்கள் பாப் செய்கிறீர்களா? சரி, அதை நிறுத்த இது ஒரு அடையாளம். ஏனெனில் பருக்கள் உங்களை ஒரு ஈஆரில் தரையிறக்கக்கூடும். ஆம், அது சரி. உங்கள்…

புதுடெல்லி: ‘உக்ரைன் போர் விவகாரத்தில் உங்கள் திட்டம் என்ன?’ என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்…

புதுச்சேரி: விஜய்யின் பின்னால் வரும் கூட்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை, பெங்களூரு புகழேந்தி இன்று…

வகை 2 நீரிழிவு பெரும்பாலும் சரியான வாழ்க்கை முறை பழக்கத்துடன் தடுக்கக்கூடியது. இது சம்பந்தமாக, டாக்டர் சுதன்ஷு ராய்-வளர்சிதை மாற்ற மருத்துவர் மற்றும் விளையாட்டு பிசியோ, சமீபத்தில்…

பாட்னா: பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்களுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு ரூ.10,000 அளித்துள்ளது என பிரியங்கா காந்தி வத்ரா விமர்சித்துள்ளார். பிஹார் அரசின்,…

அந்த ஈரம் இப்போதும் அப்படியே மனதில் இருப்பதாக கலைமாமணி விருது வென்று குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான…