சென்னை: காலி பாட்டில்களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த…
Year: 2025
புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்யூஆர்எஸ்ஏஎம்), வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சீனா மற்றும் துருக்கி…
பிரேசிலில் ஆராய்ச்சியாளர்களால் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய அவதானிப்பு ஆய்வில், தீவிரமான சூரிய புயல்கள், பூமியின் காந்தப்புலம் தொந்தரவு செய்யும் அத்தியாயங்கள், மாரடைப்பு சேர்க்கை,…
மும்பை: டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மினாஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம்…
சென்னை: கரூர் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி…
சிபா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஒரு குறிப்பிட்ட உணவு நரம்பியல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான செல்லுலார் மறுசுழற்சி செயல்முறையான தன்னியக்கத்தை சீர்குலைப்பதன் மூலம் நினைவகத்தை பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது.…
சென்னை: தவெக கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்களை மறித்து தாக்குதல் நடத்தும் மனநிலைக்கு தொண்டர்களை மாற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்…
இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது, அடுத்த ஆண்டுகளில் உங்கள் இதயம் எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பதை தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. இருப்பினும், இதய நோய்களைத் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர்க்கக்கூடிய…
சென்னை: ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு…
சென்னை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக். 7 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்…
