ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்று காலை பெரியாழ்வார் மங்களாசாசன உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.…
Year: 2025
சென்னை: போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்பில் பதிலளிக்க உயர்…
சென்னை: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக தமிழகம் திகழ்வதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க்…
ஒரு வலுவான மற்றும் சிந்தனையைத் தூண்டும் அவதானிப்பில், இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிதி ரீதியாக தகுதி வாய்ந்த பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளிடமிருந்து இடைக்கால பராமரிப்பில் பெரிய…
சென்னை: தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம், தேமுதிக பொதுச்செயலாளர் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் ஆகியவற்றுக்கு அக்கட்சிகள் இலச்சினைகளை வெளியிட்டுள்ளன. சமூக நீதி, வன்முறையில்லா வாழ்வு,…
ச ura ராஷ்டிரா தீபகற்பம் ஒரு காட்டு கலவையை வழங்குகிறது: புனித தளங்கள், போர்த்துகீசிய இடிபாடுகள் மற்றும் அரேபிய கடலுக்கு எதிராக துலக்கும் கடலோர சாலைகள். பாவ்நகரில்…
சென்னை: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
குடல் ஆரோக்கியம் அமைதியாக எல்லாவற்றையும் வடிவமைக்கிறது, மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முதல் தோல் மற்றும் செரிமானம் வரை. குடல் என்பது உணவு உடைக்கும் இடமல்ல;…
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப்…
சென்னை: அரசு பள்ளி கட்டிடங்கள் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே…