சென்னை: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.…
Year: 2025
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.1) ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.87,000-ஐ கடந்துள்ளது. சர்வதேச…
எச்.டி.எல் (உயர் அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்) என அழைக்கப்படும் நல்ல கொழுப்பு, இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேட் கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) போலல்லாமல், இது…
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு…
சென்னை: கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், அருணா ஜெகதீசன்…
பற்களைத் துலக்குவது புன்னகையை பிரகாசமாக்கக்கூடும், ஆனால் வாய்வழி ஆரோக்கியத்திற்கு வரும்போது, இன்னும் செய்ய வேண்டியவை உள்ளன. பற்களுக்கு இடையில் சிறிய இடைவெளிகள் பல் துலக்குதல்களை அடைவது கடினம்,…
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது குழந்தைகள் உள்பட 41 பேர் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் நேற்று…
10 நபர்கள் ஒரு அறையில் வைக்கப்படும்போது, ஒருவர் அவர்களை வெளிப்படுத்திய பிறகு வெளியேற முடியாது. அவர்களில் பெரும்பாலோர் பின்னணியில் மங்கிவிடுவார்கள், அவர்களின் இருப்பு விரைவில் மறந்துவிட்டது. ஆனால்…
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்தபோது வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர். அப்போது தங்கள் ஆயுதங்களை…
சென்னை: கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு…
