Year: 2025

சென்னை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…

மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான ஆனால் தீவிரமான மனநிலைக் கோளாறு ஆகும், இது ஒரு நபர் தினசரி நடவடிக்கைகளை எவ்வாறு சிந்திக்கிறார், உணர்கிறார், செய்கிறார் என்பதை பாதிக்கிறது.…

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 அன்றும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 அன்றும் நடைபெறும் என்று…

சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.…

நோபல் பரிசு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் மக்கள் அல்லது அமைப்புகளுக்கு அவர்களின் பணித் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும். மதிப்புமிக்க…

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்…

உடல் வயதாகும்போது, ​​அது நுட்பமான சமிக்ஞைகள், சோர்வான மூட்டுகள், மெதுவான செரிமானம் அல்லது பலவீனமான கண்பார்வை ஆகியவற்றைக் கொடுக்கிறது. ஆனால் மூளை கூட, அதன் சொந்த ஆரம்ப…

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கறிஞர், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்றார். இதனையடுத்து, “இவை எல்லாம் என்னைப் பாதிக்காது. விசாரணையைத்…

‘பைசன்’ தான் தனது முதல் படமென்று துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். ’பைசன்’ படத்தின் முதல் அறிமுக விழா சென்னையில் உள்ள மாலில் நடைபெற்றது. அதில் துருவ் விக்ரம்…

சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை…