Year: 2025

சென்னை: மே தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 1-ம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்…

புதுடெல்லி: மின் வாகன உற்பத்தியாளரான ஜிதேந்திரா இ.வி. நிறுவனம் ஹைட்ரஜன், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து வருகிறது. இதுகுறித்து ஜிதேந்திரா இ.வி.நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம்கிட்…

ஃபெங் சுய் மற்றும் வாஸ்து சாஸ்திரம் போன்ற பல கலாச்சாரங்களில், மீன்கள் தங்கள் உரிமையாளர்களுக்கு செல்வம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. வீட்டிலேயே வைத்திருக்க…

பிரதிநிதி படம்/AI உருவாக்கப்பட்டது உங்கள் ஆவணங்களை எனக்குக் காட்டு! இந்த ‘கோரிக்கை’ அமெரிக்காவிற்கு குடியேறியவர் – வேலையில் சட்டப்பூர்வமாக இருப்பவர்கள் அல்லது படிப்பு விசாவில் இப்போது, ​​எந்த…

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி…

சென்னை: இந்தியாவில் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன்…

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற இயற்பியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்…

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அகமதாபாத்தில்…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். முதலில் 26 சதவீத வரி…

ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா, இலங்கையை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார்…