தூத்துக்குடியில் 61 வயது சித்த மருத்துவர் நீட் தேர்வு எழுதினார். ‘‘இத்தனை வயதில் நானே நீட் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் மேலும் சில முறை முயற்சி செய்யலாம்.…
Year: 2025
சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சகாயம் ஐஏஎஸ்-க்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன் என்று ஸ்ரீநகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் இப்த்கார் அலி (45). இவர் ஜம்மு-காஷ்மீர்…
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும்…
வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய்…
புதுடெல்லி: மண்ணின் மைந்தர்களாக இருந்த தாக்கரேவின் குடும்பம் தற்போது இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளாக மாறிவிட்டனர் என்று சிவசேனா எம்பி மிலிந்த் தியோரா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்…
தூத்துக்குடி: தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:…
காரைக்கால்: காரைக்கால் அம்மையார், சோமநாதர், அய்யனார் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பான வகையில் நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதர்- நித்ய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற…
தாராபுரம்: வெளியூர் சென்று விட்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.…
“மகிழ்ச்சி ஒரு பட்டாம்பூச்சியைப் போலவே பிரத்யேகமானது, நீங்கள் அதை ஒருபோதும் தொடரக்கூடாது. நீங்கள் மிகவும் அசையாமல் இருந்தால், அது வந்து உங்கள் கையில் குடியேறக்கூடும். ஆனால் சுருக்கமாக…
