Year: 2025

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏடிபி) இயக்குநர் ஜெனரல்…

சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் எஞ்சிய…

சென்னை: மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்த பயணிகளிடம் ஆன்லைன் மற்றும் க்யூஆர் குறியீடு மூலமாக கருத்து கேட்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) நடத்தி…

இந்திய பிரபலங்கள் ஃபேஷன் கடவுள்களைப் போல உடையணிந்துள்ளனர்மெட் காலா 2025 ஒரு முழுமையான தேசி பேஷன் அணிவகுப்பாக மாறியது, இந்திய பிரபலங்கள் பேஷன் கம்பளத்தை மிகுந்த கருணையுடனும்…

புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 3 நீதிபதிகளைக் கொண்ட குழு தங்களது விசாரணை அறிக்கையை…

இந்தியாவுடன் பதற்றம் நிலவும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று 2-வது முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி…

சென்னை: தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ.16.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன விளையாட்டு கட்டமைப்புகள், ரூ.3.68 கோடியில் ஸ்டார் அகாடமிகளை துணை முதல்வர் உதயநிதி…

எனவே, நீங்கள் உங்கள் பைகளை பொதி செய்கிறீர்கள், உங்கள் சென்டர் பயோவை “இடமாற்றத்திற்குத் திறந்து” புதுப்பித்து, உங்கள் கனவுகளைத் துரத்தலாமா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள் நியூயார்க் அல்லது…

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்ப ஆற்றில் குதித்தார். ஆனால் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். காஷ்மீரின் பஹல்காமில் கொடூர தாக்குதலை…

அமெரிக்காவின் எப்பிஐ ஏஜென்ட் என்று கூறி நாடகமாடி 78 வயது மூதாட்டியை ஏற்ற முயன்றதாக இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்தவர் கிஷண்…