திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக…
Year: 2025
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும்…
திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு…
புதுடெல்லி: பத்து வயதுக்கு மேலான சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:…
நீங்கள் அலுவலக ஊழியரா? வேலை நீங்கள் நாள் முழுவதும் கணினியை உட்கார வைக்க வேண்டுமா அல்லது முறைத்துப் பார்க்க வேண்டுமா? உங்கள் பதில் ஆம் எனில், நீங்களே…
ஏப்ரல் 24, 2025 அன்று உலகளாவிய இணைய இணைப்பை வழங்குவதில் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு முக்கிய மைல்கல்லை உருவாக்கியது, ஸ்டார்லிங்க் 6-74 மிஷனை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. மிஷனில், 28…
முன்னாள் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் தனது வரவிருக்கும் நினைவுக் குறிப்பில் அவர் ஆலோசனை கோரினார் என்று வெளிப்படுத்தினார் போப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள்…
மும்பை: “பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான் குறி வைத்தனர், நாங்கள் அதைப் பார்த்தோம். எங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். இதை அரசியலாக்க வேண்டாம்” என அந்தத்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இதோடு…
மும்பை: குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை கருதி அவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் முன்னுரிமை அளித்து வருவதால் சர்வதேச பள்ளிகளை நடத்துவதில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு…
