Year: 2025

புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான்…

திருச்சி: “திருநெல்வேலியில் அமைக்கப்படும் நூலகத்துக்கு காயித மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக…

காட்டு காளான்கள் மனித நுகர்வுக்கு மொத்தமாக இல்லை என்றாலும், உண்ணக்கூடியவை கூட சில தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், எனவே ஒரு முறை அவற்றை சாப்பிடுவதில் கவனமாக…

புதுடெல்லி: தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் 1968-ன் கீழ் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அனைத்து…

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கேனிசா உடன் வந்திருந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக…

தேனி: இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவதாக இருந்த குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர…

சமநிலை என்பது நேரம் மட்டுமல்ல, இது ஆற்றலைப் பற்றியது. உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை கவனித்துக் கொள்ளுங்கள். ஊட்டமளிக்கும் உணவை உண்ணுங்கள், உங்கள் உடலை நகர்த்தவும்,…

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது செயல்பாட்டு தயார்…

புதுச்சேரி: நாட்டில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ஜிப்மர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு…

பெருங்குடல் புற்றுநோய் 20 மற்றும் 30 களில் உள்ளவர்கள் உட்பட இளைய நபர்களை அதிகளவில் பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வுகள் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே ஆரம்பகால பெருங்குடல் புற்றுநோய் (ஈஓசிஏசி)…