Year: 2025

வாஷிங்டன்: போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்…

சென்னை: மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சிபெற்ற 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக அரசின்…

மோசமான நாட்கள் நடக்கும் – ஆனால் அவை உங்கள் முழு வாழ்க்கையையும் வரையறுக்க வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளுடன், உங்கள் அமைதியையும் நேர்மறையையும் மீட்டெடுக்கலாம். அவற்றில் சிலவற்றை…

புதுடெல்லி: இன்று காலையும் ஆத்திரமூட்டும் தீவிர தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,…

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா…

தேர்தல் வரப்போகிறது என்றாலே அரசுப் பணியின் அந்திம காலத்தில் இருக்கும் பலரும் ஆர்வமாய் அரசியல் களத்துக்கு வருவார்கள். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தாங்கள் விரும்பும் கட்சியில் தேர்தலில்…

சமீபத்திய கர்டின் பல்கலைக்கழக ஆய்வு, எளிய, செலவு இல்லாத அன்றாட நடவடிக்கைகள் மன நலனை கணிசமாக அதிகரிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. நண்பர்களுடன் வழக்கமான அரட்டைகளில் ஈடுபடுவது மற்றும்…

காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவை சேர்ந்த இளம் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.…

திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தகுதியுள்ள…