அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து…
Year: 2025
ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா…
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6…
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு எழுதிய 8.71 லட்சம் மாணவர்களில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போலாரி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டதை பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர்…
இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய…
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் மே 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம்…
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை…
டாக்டர் ஜாக்குலின் ஓல்ட்ஸ் மற்றும் டாக்டர் ரிச்சர்ட் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் சி.என்.பி.சியிடம், “வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் நிறைய கேட்கிறோம், ‘நீங்கள் என்னை நடத்துவதை விட மற்ற அனைவரையும் நீங்கள்…
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரின் வீடு உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்…
