சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல்…
Year: 2025
புதுடெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறை உலக அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) இயக்குநர் (இந்தியா, நேபாளம், பூடான்)…
தூக்க வங்கி என்பது பலவீனமான அறிவாற்றல் செயல்பாடு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற எதிர்மறையான விளைவுகளைத் தணிக்க எதிர்பார்க்கப்பட்ட தூக்கமின்மையின் காலங்களுக்கு முன் வேண்டுமென்றே…
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவின்போது நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. பாஷா சங்கம், மத்திய கலாச்சாரத் துறை, சென்னை சிஐசிடியுடன் இணைந்து இந்து…
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் முன்னேறியுள்ளார். பாரிஸில் நேற்று நடைபெற்ற…
தென்காசி: கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாரிப்புகளை, படைப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்யேக ஆன்லைன் வணிக தளமாக ‘கொற்றவை’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.…
விழுப்புரம்: ‘பாமகவில் அனைத்து அதிகாரங்களும், கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது’ என முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர்…
சென்னை: நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில்…
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசுசையது முர்துஷா மேல்நிலைப்…
கொரிய-ஈர்க்கப்பட்ட தோற்றமும் சரியான அளவிலான பாகங்கள் இல்லாமல் முழுமையடையாது, மேலும் மருனல் அதை ஸ்பாட்-ஆன் பெற்றார். அவர் ஒரு ஜோடி தங்க வளைய காதணிகள், ஒரு மென்மையான…
