Year: 2025

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.அந்த அணி இரங்கல் தெரிவித்துள்ளது.…

சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதள பதிவுகளில் நாம் பார்க்கின்ற பதிவுகளில் சில போலியாக உருவாக்கப்பட்டவை. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் வரவினால் ‘கண்ணால் காண்பது பொய்.…

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில்…

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள துரித உணவு விற்பனையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பான முறையில் மையோனைஸ் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து…

அமெரிக்காவின் மாநிலமான கன்சாஸின் விசிட்டா பகுதியில் அதிக மழை பெய்ய வழிவகுத்தது. அவசர மீட்புக் குழுக்கள் தங்கள் கார்களில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர்கள் உட்பட டஜன் கணக்கான மக்களை…

பெங்களூரு: பெங்களூரு நகரில் நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். ‘இது எதிர்பாராத அசம்பாவிதம்’ என கர்நாடக…

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் கொள்ளை வழக்கில் கூடுதலாக 20 பக்க குற்றப்பத்திரிகை இன்று (ஜூன் 4) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையை வரும்…

புதுடெல்லி: ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர்…

மதுரை: ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்பட நடிகர் மதுரை இலைக்கடை முருகன் (மொக்கச்சாமி) உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 4) காலமானார். அவருக்கு வயது 78. மதுரை மூன்று மாவடி…

சென்னை: “நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்,” என்று தமிழக முதல்வர்…