இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ஐ.சி.ஆர்.பி) விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களை வெவ்வேறு துறைகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை முறையாக அழைத்துள்ளது. பல தொழில்நுட்ப…
Year: 2025
செனட்டர் எலிசபெத் வாரனைக் குறிப்பிட டொனால்ட் டிரம்ப் “போகாஹொண்டாஸ்” என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தியது புதியதல்ல, ஆனால் அது மீண்டும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. மே 28, 2025…
புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்படும் செல்போன்கள், கண்டறியப்பட்டு வெற்றிகரமாக உரியவர்களிடம் சேர்க்கப்படும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக போலீஸார் உதவியுடன் மத்திய அரசு நடத்தும்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்துள்ளது பிரெஞ்சு தேச மொபைல் ஹேண்ட்செட் நிறுவனமான Alcatel. ‘வி3’ ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் மூன்று போன்களை அந்நிறுவனம் தற்போது அறிமுகம்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன், உயர்கல்வி நுழைவுத்…
குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று கலப்பு தொடர் ஓட்டத்தில் ரூபால் சவுத்ரி,…
புதுடெல்லி: ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங்…
மூலவர்: சகஸ்ர லட்சுமீஸ்வரர் அம்பாள்: பிரகன்நாயகி தல வரலாறு : திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு…
கமல் அளித்துள்ள பேட்டியில் தனது பெயரைக் குறிப்பிட்டதற்கு நானி நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நானி நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஹிட் 3’. இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னைக்கு…
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என…
