புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கிறார்.…
Year: 2025
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் வரலட்சுமி தமிழ்நாடு உயிரியல் அறிவியல் துறைக்கான விஞ்ஞானி விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் சிறந்த…
மதுரை: மதுரையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்த இயக்குநர் அமீர், “கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது” என்று விருப்பம் தெரிவித்தார். மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன்,…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்துள்ள…
காமுஸின் வேட்டையாடும் மேற்கோள்கள்அபத்தமான தத்துவங்களுக்கும், துன்பம், அறநெறி, மனித இயல்பு மற்றும் பலவற்றைப் பற்றிய அவரது எழுத்துக்களுக்கும் பிரபலமான ஆல்பர்ட் காமுஸ் இன்று அவரது மேதைக்காக கொண்டாடப்படுகிறார்.…
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க…
சென்னை: பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம்…
டி.எம்.சி எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் பினாக்கி மிஸ்ரா ஆகியோர் ஒரு நெருக்கமான பெர்லின் விழாவில் சபதங்களை பரிமாறிக்கொண்டனர், விளம்பரத்தின் மீது தனியுரிமைக்கு முன்னுரிமை…
புதுடெல்லி: மத்திய வக்பு கவுன்சிலை சமூகத்துக்கான சேவையில் மேலும் வலுவானதாகவும், பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உலக…
கடலூர்: “பாமகவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணையாது. அந்தப் பேச்சுக்கே வாய்ப்பில்லை” என கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடலூரில் இன்று…
