(பிரதிநிதித்துவ படம்- அனி) இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் போலீசார் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரு தூள் பொருள் மற்றும் அச்சுறுத்தும் செய்திகளைக் கொண்ட கடிதங்கள் வழங்கப்பட்டதாக புதன்கிழமை…
Year: 2025
புதுடெல்லி: புதிய ஆராய்ச்சிகளில் நமது நாட்டு இளைஞர்கள் மைல்கற்களை எட்டி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று…
புதுடெல்லி: பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவியல் மற்றும்…
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்…
முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்…
பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப…
புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகளை தரிசிக்க மக்கள் குவிந்தனர். மக்களுக்கு இடையூறின்றி நகராட்சி பேட்டரி காரில் வந்து பக்தர்களுடன் ஆளுநரும் சாமி தரிசனம்…
சென்னை: ‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி தியேட்டரில் ஸ்பெஷல் தருணமாக இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ்…
சென்னை: மே தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 1-ம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்…
புதுடெல்லி: மின் வாகன உற்பத்தியாளரான ஜிதேந்திரா இ.வி. நிறுவனம் ஹைட்ரஜன், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து வருகிறது. இதுகுறித்து ஜிதேந்திரா இ.வி.நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம்கிட்…